வெளிமாநிலத்தவர் என்ற போர்வையில் வங்கதேசத்தவர்கள் ஊடுருவல்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்!
கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு பல தளர்வுகளுடன் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர் அவரவர் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர் . மத்திய அரசு இதற்கென தனி சிறப்பு ரயில்கள் இயக்கி புலம் பெயர் தொழிலார்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்ப படுகிறார்கள். சில தொழிலாளர்கள் சைக்கிள் … Continue reading வெளிமாநிலத்தவர் என்ற போர்வையில் வங்கதேசத்தவர்கள் ஊடுருவல்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed