தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள்...
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறைகளையும், முறைகேடுகளையும் கட்டவிழ்த்து விட்டு, திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை தழுவினோம்...
ஏழைகளுகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சி பாஜக என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில், 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 69 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட...
ட்டமன்ற தேர்தலையொட்டி பஞ்சாப் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், ஆம்ஆத்மி, பா.ஜ.க என மும்முனை போட்டியால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக...
உ.பி.,யில் மாபியாக்களை தேடினால் அவர்கள், ஜெயிலில் இருப்பார்கள் அல்லது சமாஜ்வாதியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பார்கள் என பா.ஜ., மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்....
அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள்...
பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிப் பொறுப்பிலிருந்து திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், திருவொற்றியூர் மேற்குப்...
தமிழ்நாடு 2011 தேர்தலும் - உத்தரபிரதேசம் தேர்தலும் 2022 சிறப்பு கட்டுரை - விஅஜய்குமார் அருணகிரி - உத்தரபிரதேச தேர்தல் பற்றி வெளியிட ப்படும் கருத்து கணிப்புகள்...
நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ,பஞ்சாப் தவிர நான்கு மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மிகுந்த வரவற்பு பெற்றுள்ளதாக இந்தியா டுடே நடத்திய...