கொரானா நிறைய நாடுகளின் பொருளாதாரத்தை அழித்து வருகிறது என்றாலும் இந்தியாவில் மட்டும் தான் கொரானா வினால் மிகப்பெரிய அளவில் நன்மைகள் நிகழ இருக்கிறது.இந்தியாவின் பொருளாதாரம் இனி தான்...
வட கொரியாவில் கிம் ஜாங் உன் மரணம் பற்றிய அறிவிப்புகள் தள்ளி போக கார ணம் அதிபர் பதவிக்கு நிலவும் அதிகார போட்டி தான் முக்கிய காரணமாக...
முதலில் சீன மருத்துவகுழு வடகொரியா விரைந்துள்ளது, இது வடகொரிய அதிபருக்கு ஏதோ நிகழ்ந்துவிட்டதை உறுதிபடுத்துகின்றது வடகொரியா இப்பொழுது கிம்ம்மின் தங்கையால் ஆளபடுகின்றது என்கின்றார்கள், இப்பொழுது சீன மருத்துவ...
உலக சுகாதார அமைப்பின் 34 பேர் கொண்ட கமிட்டியின் சேர் பெர்சன் என்கிற பதவியை இந்தியா பெற இருக்கிறது. அதாவது உலக சுகாதார அமைப்பை கட்டுப்படுத்தும் தலைவர்...
டைம்ஸ் ஆப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது அதன் தமிழாக்கம் இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த கூட்டு தகவல் தொடர்பு இயக்குனர் விகாஸ் தேஷ்பாண்டே கூறியுள்ளதாவது : பொதுவாக...
அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ், இது செயற்கை வைரஸ் அதை தயாரித்தது சீனா என சொல்ல தொடங்கி விட்டது சொன்ன நிலையில்,ஜெர்மனி, சீனா இந்த வைரஸுக்கு பொறுப்பேற்று பல்லாயிரம்...
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்தியா வர விருப்பம். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் என்று சற்றேறக்குறைய அனைத்து முன்னேறிய நாடுகளும் சீனாவை இனி நம்பி தொழில் செய்ய...
ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொவிட் 19ஐ எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறினார்.ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர். அஷ்ரப் கனியின் சுட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மோடி இவ்வாறு கூறினார். ஆப்கானிஸ்தான் அதிபர் தனது சுட்டுரையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், பாரசெட்டமால் போன்ற அத்தியாவசிய மருந்துகளையும் மற்றும் இதர பொருள்களையும் தமது நாட்டுக்கு வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் அதிபருக்கு சுட்டுரையில் பதிலளித்த பிரதமர் மோடி, "வரலாறு, புவியியல் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சிறப்பான நட்பைப் பகிர்ந்துக் கொள்கின்றன. தீவிரவாதத்தின் கசப்பினை எதிர்த்து இரு நாடுகளும் நீண்ட காலமாக இணைந்து போராடி வருகின்றன. கொவிட் 19ஐயும் அதே ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் எதிர்த்து இணைந்து போராடுவோம்," என்றார்.
கொரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவின் ஆரம்பம் சீனாவின் வுகான் நகரம். இந்த வைரஸ் எப்படி உருவானது என்பது இன்னும் மர்ம தேசமாகவே உள்ளது....
ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டி படைத்து வருகிறது கொரோனோ எனும் கொடிய நோய். இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது வரி 15 ஆயிரத்திற்கும்...