உங்களுடைய நீட் எதிர்ப்பு கடிதம் பார்த்தேன். மிக அருமை. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் நீட் தேர்வினால் கேள்விக்குறியாக உள்ளதாக...
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குத்துவிளக்கு குறித்து அண்ணாவின் மதுவிலக்கு உறுதியும், தம்பிகளின் மது ஆலைகள் திறப்பும் என்ற தலைப்பில் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் 11...
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? என்று கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை பார்த்து அறிவு இருக்கா? என்று கேட்டு இருக்கிறார் தமிழக நிதி அமைச்சர்..தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தேதி போட்டோமா?...
பெட்ரோல் டீசல் விலையை ஓட்டுக்காக அன்று விலையை செயற்கையாக இறக்கிய காங்கிரஸ் -திமுக கூட்டணி இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறது. அன்று இவர்கள் செய்த தவறுக்கு இன்றைய பா.ஜ.க...
https://www.youtube.com/watch?v=27GxLhKac0U இந்தியாவில் சமூகவலைதளைங்கள் தொடங்கி தொலைக்காட்சி நிறுவனங்கள் வரை சட்ட திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. வெளி நாடுகளில் இருந்து பணம் வாங்கி கொண்டு இந்தியாவை பற்றியும் அரசாங்கத்தை...
மனநிறைவுக்குள் மறைந்து போன ஸ்டாலினின் திருப்தி!! இலைகள் அமைதியை விரும்பலாம்! காற்று சும்மாயிருக்குமா!!மே மாதம் 07 ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட திரு மு.க....
புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிபாலம் அருகே அனுமதி இல்லாமல் திடீரென சர்ச் கட்ட தொடங்கியுள்ளார்கள். கன்யா குமாரி மாவட்டத்தில் தான் அதிகமாக மதமாற்ற நிகழ்வுகள்...
உத்திர பிரதேசத்தில் முகமது ஜுபேர் என்பவர், “உத்தரபிரதேசத்தில் வயது முதிர்ந்த பாய் ஒருவரை ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொல்லி சிலர் அவரை வற்புறுத்தி அடித்தனர். அவர் தாடியை...
மாணவர்கள் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் தேர்வு ஆபத்தானவை. கல்வி மாநில அரசின் கட்டுபாட்டில் இருக்கனும் என்று நடிகர் சூர்யா கூறியிருக்கிறார்.நீட் தேர்வு வருவதற்கு முன் எத்தனை...
திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான சேவா பாரதி அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையம் திறப்பு விழா நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் பங்கேற்றார்கள். கடந்த ,...