Friday, January 22, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அமித்ஷா ஆட்டம் ஆரம்பம் டெல்லியில் கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு டில்லி அரசு ஒப்புதல்!

Oredesam by Oredesam
February 29, 2020
in இந்தியா, செய்திகள்
0
அமித்ஷா ஆட்டம் ஆரம்பம் டெல்லியில் கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு டில்லி அரசு ஒப்புதல்!
4.4k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினார் இதனை தொடர்ந்து கன்னையா குமார் மீது தேச துரோக வழக்கு தொடர அனுமதி கேட்டு டில்லி அரசிடம், டில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினர் அனுமதி கேட்டிருந்தனர். இது நிலுவையில் இருந்தது. அனுமதி தராமல் இழுத்து வந்த கெஜ்ரிவால் அரசு. உயர்நீதிமன்றம் மீண்டும் டெல்லி அரசிற்கு நினைவூட்டுங்கள் என காவல்துறையிடம் அறிவுறுத்தியது. மீண்டும் கெஜ்ரிவாலுக்கு நினைவூட்டியது காவல்துறை

READ ALSO

விவசாயிகள் வருமானத்தை இரட்டிபாக்குவதே மோடி அரசின் குறிக்கோள்: அமித்ஷா

திமுகவுக்கு மக்கள் பெரிய ஆப்பு வைக்கப்போகிறார்கள் ராஜேந்திர பாலாஜி அதிரடி.

டெல்லி கலவரம். உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தொடர்பு . பயங்கரவாதிகளுக்கு ஆதரவு என கெஜ்ரிவால் மீது கடந்த 10 நாட்களில் கெஜ்ரிவாலின் இமேஜ் ,முழுவதும் உடைந்து விட்டது . அங்குள்ள இந்துக்கள் யோசிக்க தொடங்கி விட்டார்கள். அது மட்டுமில்லாமல் இதே போக்கை கெஜ்ரிவால் கடைபிடித்தார் என்றால் குடியரசு தலைவர் ஆட்சிஅங்கு அமல்படுத்தும் நிலை உருவாகிவிடும் என்ற நிலை தில்லியில் உருவானது.

இந்த நிலையில் இதனையடுத்து, டில்லி காவல்துறை சிறப்பு பிரிவினர், கடந்த வாரம் கன்னையா குமார் மீது தேச துரோக வழக்கின் கீழ் வழக்கு தொடர அனுமதிக்கும்படி ஆம் ஆத்மி அரசுக்கு மீண்டும் கடிதம் அனுப்பினர்.இதனை ஏற்று கொண்ட டில்லி அரசு, கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளது. டில்லி அரசின் அனுமதியை தொடர்ந்து, இந்த போராட்டத்தில் பங்கேற்ற உமர்காலித், அனிர்பன்பட்டாச்சார்யா, அகிப் உசேன், உமர் குல் உள்ளிட்டோர் மீது தேசதுரோக வழக்கு தொடரப்படும்.

இது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டளை என்றும் அதற்குத்தான் கெஜ்ரிவால் அடிக்கடி அமித்ஷா அவர்களை சந்தித்து ஆலோசனையின் படி தற்போது நடந்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: Aravind kejriwalDelhiTreason caseஅமித் ஷாகன்னையா குமார்டெல்லிதேசதுரோக வழக்கு Kannia Kumar

Related Posts

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.
இந்தியா

விவசாயிகள் வருமானத்தை இரட்டிபாக்குவதே மோடி அரசின் குறிக்கோள்: அமித்ஷா

January 22, 2021
திமுகவுக்கு மக்கள் பெரிய ஆப்பு வைக்கப்போகிறார்கள் ராஜேந்திர பாலாஜி அதிரடி.
அரசியல்

திமுகவுக்கு மக்கள் பெரிய ஆப்பு வைக்கப்போகிறார்கள் ராஜேந்திர பாலாஜி அதிரடி.

January 20, 2021
உதயநிதிக்கு முன்னுரிமையா? முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய ஸ்டாலின்!
அரசியல்

உதயநிதிக்கு முன்னுரிமையா? முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய ஸ்டாலின்!

January 20, 2021
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியா

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது உணவு தானியங்களின் கொள்முதல்.

January 20, 2021
சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உலகம்

சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

January 20, 2021
செய்திகள்

இந்த தேர்தலில் எம்ஜிஆர் முக்கியமான பேச்சாக வந்ததன் காரணம் என்ன ?

January 20, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

அமெரிக்க டைம்ஸ் சதுக்கத்தில் ஓளிர்ந்த பாரத திருநாட்டின் அடையாளம்.

August 6, 2020
பாஜகவின் துள்ளி வரும் வெற்றிவேலைக் கண்டு கழகங்கள் கதறுவது  ஏன்?

பாஜகவின் துள்ளி வரும் வெற்றிவேலைக் கண்டு கழகங்கள் கதறுவது ஏன்?

November 9, 2020
ரஜினியினிடம் கெஞ்சும் தி.மு.க செவி கொடுக்காத ரஜினி! 2021 தேர்தல் சூடு பிடித்த தமிழகம்!

ரஜினியினிடம் கெஞ்சும் தி.மு.க செவி கொடுக்காத ரஜினி! 2021 தேர்தல் சூடு பிடித்த தமிழகம்!

October 14, 2020
சீனாவை காலி செய்வதற்கு நாங்கள் ரெடி !  அமெரிக்கா அதிரடி !

சீனாவை காலி செய்வதற்கு நாங்கள் ரெடி ! அமெரிக்கா அதிரடி !

June 27, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகள் வருமானத்தை இரட்டிபாக்குவதே மோடி அரசின் குறிக்கோள்: அமித்ஷா
  • திமுகவுக்கு மக்கள் பெரிய ஆப்பு வைக்கப்போகிறார்கள் ராஜேந்திர பாலாஜி அதிரடி.
  • உதயநிதிக்கு முன்னுரிமையா? முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய ஸ்டாலின்!
  • தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது உணவு தானியங்களின் கொள்முதல்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In