Thursday, March 4, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

டிரம்ப் இந்தியா வந்துசென்ற பின் காட்சிகள் வேகமாக மாறுகின்றன.

Oredesam by Oredesam
February 29, 2020
in உலகம்
0
2.8k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கனில் அமெரிக்காவும் தாலிபன்களும் செய்து கொள்ளும் அமைதி ஒப்பந்தம் அமல்படுத்தபடும் விழாவில் இந்தியாவும் கலந்து கொள்கின்றது

ஒரு காலத்தில் தாலிபன்களே இந்தியாவின் பெரும் தலைவலி, காஷ்மீர் கலவரங்கள், கார்கில் போர், காந்தகார் விமான கடத்தல் என சகலமும் அவர்களால் வந்ததே. காரணம் பாகிஸ்தானின் கட்டுபாட்டில் அவர்கள் இருந்தனர், பாகிஸ்தான் அவர்களை இயக்கியது

READ ALSO

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

எதனால் மத மாற்றம் நடக்கிறது ?

டிரம்பின் அமெரிக்கா தாலிபன்கள் இருக்கட்டும் ஆனால் நம் கட்டுபாட்டில் இருக்கட்டும் என அரசியல் செய்து அவர்களை தன் வழிக்கு கொண்டு வந்து, “டேய் தாலிபன்ஸ், இந்த மோடி இந்தியா நம்ப தோஸ்து, நம்பகமான கூட்டாளி. அவர் கூட ஒழுங்கா இருக்கணும், இனி எல்லாம் அமைதியா நடக்கணும் ம்ம் இந்தியாவோட கை குலுக்கு” என மிரட்ட தாலிபனும் அடங்கிவிட்டது

இனி இந்தியாவும் தாலிபானும் எதிரிகள் அல்ல‌

எவ்வளவு பெரும் நகர்வு இது, பாஜக இந்துவெறி கட்சி அது ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய நாடுகள் எல்லாம் சேர்ந்து பொங்கி வழிந்து .. என்றெல்லாம் மிரட்டினார்கள்

ஆனால் கடும்போக்கு தாலிபன்களுடனே கைகுலுக்குகின்றது இந்தியா, ஆம் “இந்து இந்தியா யாருக்கும் எதிரானது அல்ல, உங்கள் நாட்டை கலாச்சாரத்தை நீங்கள் காப்பது போல் எம்மதமும் கலாச்சாரமும் எமக்கு” இந்தியாவின் நிலைபாட்டை உலகம் சரியாக புரிந்து கொண்டது

இந்தியாவால் நமக்கு என்ன நஷ்டம்?, நம் நாட்டில் புகுந்து இம்சை செய்கின்றார்களா? இல்லை நமக்கு இடைஞ்சலா? இல்லவே இல்லை. அவர்கள் போக்கில் அமைதியாக அவர்கள் கலாச்சாரத்தில் வாழ நினைக்கின்றார்கள் நல்லது என உலகம் புரிந்து கொண்டது

இனி ஆப்கனில் இந்திய கரம் வலுவாகும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு இருமுனை நெருக்குதல் கொடுக்க முடியும், பலுசிஸ்தான் பக்கம் இந்தியா ஆதிக்கம் செலுத்தினால் பாகிஸ்தான் காஷ்மீர் பக்கமே வராது

பாகிஸ்தான் இதற்கே தலையில் துண்டுபோட்டு அலறும் பொழுது அந்த துண்டை எடுத்து தலையில் உலக்கையால் அடிக்கின்றது அமெரிக்கா

ஆம், அந்த செய்தி பாகிஸ்தானின் உறக்கத்தை ஒழித்துவிட்டது, சீனாவுக்கு கெரோனாவினை விட பெரும் பயம் வந்துவிட்டது

விஷயம் என்னவென்றால் அமெரிக்காவின் அதிநவீன MQ 9 -ரீப்பர் விமானங்கள் 30 இந்தியாவுக்கு வர இருக்கின்றன, இவை உளவு மட்டுமல்ல ஏவுகனை வீசும் வசதி கொண்டது, சுலைமானி போட்டு தள்ளபட்டதெல்லாம் இப்படிதான்

இன்று அரேபியாவில் கலக்கி அடிக்கும் விமானம் இது

இது வரும் பட்சத்தில் இந்தியாவின் ஏன் இந்தியாவுக்கு வெளியே உலகின் எந்த மூலையில் இருந்தும் எல்லையினை கண்காணிக்கலாம், தீவிரவாத முகாம் தரையடி பங்கர் நீர்மூழ்கி கப்பல் வரை காட்டிகொடுக்கும் விமானம் இது

மிகபெரும் பலம் அது, அலாவுதீன் பூதம் போல எதிரியின் பலம் எல்லாவற்றையும் கண்முன் காட்டிகொடுக்கும், தேவைபட்டால் அடித்து நொறுக்கும் விஞ்ஞான பூதம் அது

ஆள் செலுத்தும் விமானங்களை கொண்டே பால்கோட்டை துளைத்த இந்தியா, ஆளில்லா விமானம் கிடைத்தால் என்னவெல்லாம் செய்யும்?

முப்படைகளுக்கும் MQ 9 தலா 10 விமானம், ஆக 30 விமானம் வாங்க இந்தியா கோரியதற்கு அமெரிக்கா அனுமதி கொடுத்தாயிற்று

அமெரிக்க சட்டபடி ஆயுதம் விற்க அமெரிக்க ஜனாதிபதி மட்டும் ஒப்புதல் அளிக்கமுடியாது அமெரிக்க செனட்டும் ஒப்புதல் கொடுக்க வேண்டும் , அதுவும் இந்தியா நல்ல நாடு என ஒப்புகொண்டாயிற்று

இனி விரைவில் அதிநவீன ட்ரோன் ரீப்பர்கள் இந்தியா வரும்

முன்பெல்லாம் இந்தியா உலக அரங்கில் பாதுகாப்பில் 50 வருடம் பின்னோக்கி இருந்தது, உலகின் முன்னணி ஆயுதங்கள் இந்தியா வர பல்லாண்டு ஆகும், அல்லது வராது.

இப்பொழுது மோடி அரசு உலகின் அனைத்து உச்ச நுட்பங்களையும் நொடியில் இந்தியாவுக்கு கொண்டுவந்துவிடுகின்றது.

உறுதியாக சொல்லலாம் இரண்டாம் முறை மோடி வந்ததும் இந்தியாவுக்கு நல்ல நேரமே, ஏகபட்ட விஷயங்கள் நல்லமுறையில் நடக்கின்றன‌

ஒரு காலத்தில் பீரங்கி முதல் கிரையோஜெனிக் வரை இந்தியா பெறகூடாது என தடைவிதித்த நாடு அமெரிக்கா, எவ்வளவோ சிக்கல்களை கொடுத்தது

இப்பொழுது மோடியின் அரசு அவர்களின் மனநிலையினை மாற்றி இந்தியாவினைபற்றி அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும்படி தன் நிலைபாட்டை வெளிபடுத்தி தனியிடம் பெற்றுவிட்டது

இனி அமெரிக்க MQ 9 ட்ரோன் வைத்துள்ள ஒரே ஆசிய நாடு இந்தியா ஒன்று என்பதுதான் இந்திய ராணுவத்தின் மகா பலம் பொருந்திய நிலை, நிச்சயம் இந்திய ராஜ தந்திரத்தின் வெற்றி

கட்டுரை வலதுசாரி எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.

Tags: afkanistanAmericaBangladeshINDIAMODIPAKISTANTrump

Related Posts

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,
உலகம்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

March 2, 2021
உலகம்

எதனால் மத மாற்றம் நடக்கிறது ?

February 4, 2021
சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உலகம்

சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

January 20, 2021
சுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே உள்ளது : பிரதமர்.
உலகம்

நரேந்திர மோடி இந்தியாவைச் சிறந்த நாடாக உருவாக்கின்றார் நியூயார்க் டைம்ஸ் தலைமை ஆசிரியர் ஜோசஃப் ஹோப் கருத்து.

January 17, 2021
உலகம்

மீண்டும் பல் இளித்த சீனாவின் கம்யூனிசம்…

January 8, 2021
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்தியா

மோடி திடீரென தமிழ் பேசுவதும் ராஜராஜ சோழன் முதல் பாரதி வரை பேசுவதும் யாரால் என்று நினைக்கின்றீர்கள்?

January 8, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

கொரோனாவிற்கு 70 வகை மருந்து ஆராச்சியாளர்கள் !

கொரோனாவிற்கு 70 வகை மருந்து ஆராச்சியாளர்கள் !

March 27, 2020

கேரளாவில் வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதற்கு காரணம் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதாலா?

April 22, 2020
ராஜஸ்தான் ஆட்சி முடிவுக்கு வருமா ? பாஜகவின் ஒரே கல்லில் 4 மாங்காய் !

ராஜஸ்தான் ஆட்சி முடிவுக்கு வருமா ? பாஜகவின் ஒரே கல்லில் 4 மாங்காய் !

August 12, 2020
மனதின் குரல் நிகழ்ச்சிக்கு நல்ல தலைப்பு தாருங்கள் : மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் !

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு நல்ல தலைப்பு தாருங்கள் : மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் !

June 15, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?
  • தி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ! ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா!
  • இதுக்கா திமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை காண ஆவலோடு எதிர்பார்த்திருகின்றது தமிழகம் ?
  • சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In