Saturday, February 27, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

குடிப்பதற்கு இடையூறாக இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த தி.மு.க ஊராட்சி மன்ற துணைத்தலைவர்

Oredesam by Oredesam
March 13, 2020
in செய்திகள், தமிழகம்
0
குடிப்பதற்கு  இடையூறாக இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த தி.மு.க ஊராட்சி மன்ற துணைத்தலைவர்
743
SHARES
1.1k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழமட்டையான் கிராமம் உள்ளது. சமீபத்தில் நடந்த ஊராக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கிளைச் செயலாளராக உள்ள சித்தாண்டி என்பவர் மேலக்கால் ஊராட்சிஇல் யில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.

இவர் சோழவந்தான் கீழமட்டையான் கிராமத்தில் உள்ள அரசுத் துவக்கப்பள்ளி அருகே தினமும் நண்பர்களுடன் இணைந்து மது அருந்தி உள்ளார். குடித்து விட்டு அந்த பகுதியில் தொடர்ந்து அடாவடி செய்து வந்துள்ளார். இதை கட்டுப்படுத்த பின் இவர்கள் பள்ளிக்குப் பாதுகாப்பு தரும் வகையில் தனியார் அமைப்பு ஒன்று நான்கு இடங்களில் சிசிடிவி கேமராக்களை அமைத்து தந்தது.

READ ALSO

ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றியமைத்த தமிழக பாஜக இளைஞரணி மாநில மாநாடு !!!

ஆட்சியை பிடிக்க தமிழகத்தில் மோடியின் வஜ்ராயுதம்

இதனால் கோபமடைந்த திமுகவின் கிலாய் செயலாளரும் ஊராட்சி துணை தலைவருமான சித்தாண்டி, இரண்டு முறை சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கியுள்ளார். இரண்டு முறையும் தனியார் நிறுவனம் சேதமடைந்த கேமராக்களுக்கு பதில் புதிய கேமராக்களை பொருந்தியுள்ளது.

இந்த நிலையில் பள்ளிக்கு அருகில் மீதும் குடித்து கும்மாளமடித்த சித்தாண்டி போதையில் நண்பர்களுடன் வந்துமீண்டும் சிசிடிவி கேமரா இருந்ததைக் கண்டு கடும் கோபம் கொண்டார். நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு பள்ளி அருகே சென்ற அவர், கீழே இருந்து கற்களால் எறிந்து கேமராவை உடைக்கும் காட்சி அதே கேமராவில் பதிவானது.

பள்ளி சிறுவர்கள் அந்த பகுதி மக்கள் கேமராவை உடைக்க வேண்டாம் என கெஞ்சியுள்ளனர் அதை கண்டுகொள்ளாமல் போதையில் கேமராவை உடைத்து ரகளையில் ஈடுபட்டார் . இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.சிசிடிவி உபயம் தந்த தனியார் அமைப்புக்குத் தகவல் தெரிந்து ஊராட்சி மன்றத் துணை தலைவர் சித்தாண்டி மீது காடுபட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர்.

சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்ததால் ஊராட்சி மன்ற துணைத் தலைவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.அது மட்டுமில்லமல் மக்கள் அனைவரும் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்.

Tags: CCTVDMKDMKCCTVStalinஅராஜக தி.மு.கதி.மு.க.தி.மு.க. DMK MP

Related Posts

அரசியல்

ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றியமைத்த தமிழக பாஜக இளைஞரணி மாநில மாநாடு !!!

February 24, 2021
செய்திகள்

ஆட்சியை பிடிக்க தமிழகத்தில் மோடியின் வஜ்ராயுதம்

February 24, 2021
இந்தியா

நரேந்திர மோடி பெயரில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்.

February 24, 2021
செய்திகள்

வேளாண் திட்டத்தை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல பட்டதாரி இளைஞர்கள் ஆர்வம்.

February 23, 2021
திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! நம்மால இந்த வாக்குறுதி மட்டும்தான் குடுக்க முடியும்! வைரலாகும் பேச்சு!
செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! நம்மால இந்த வாக்குறுதி மட்டும்தான் குடுக்க முடியும்! வைரலாகும் பேச்சு!

February 18, 2021
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்தியா

பிரதமரே பாராட்டி சென்றது எங்களுக்கு எனர்ஜி தருகிறது-அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

February 17, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

தங்களின் பலத்தை காட்ட கடையடைப்பா இல்லை  திமுகவின் தூண்டுதலா? தமிழக மக்களின் கோபம் அதிகரிக்கிறதா

தங்களின் பலத்தை காட்ட கடையடைப்பா இல்லை திமுகவின் தூண்டுதலா? தமிழக மக்களின் கோபம் அதிகரிக்கிறதா

June 26, 2020

டைம்ஸ் நவ் சேனலில் விவாதம் பண்ண போயி சிக்கி சின்னாபின்னமான நம்ம விஜயதாரணி.

February 12, 2021
ஊரடங்கு அகற்றப்படுவதால் ரயில்வே சரக்குப் போக்குவரத்து மீண்டும் அதிகளவில் தொடங்கியது.

ஊரடங்கு அகற்றப்படுவதால் ரயில்வே சரக்குப் போக்குவரத்து மீண்டும் அதிகளவில் தொடங்கியது.

June 10, 2020
மத்திய அரசின் திட்டங்களை புறக்கணிக்கும் வங்கி மேலாளர் அனீஸ் பாத்திமா! களத்தில் இறங்கிய விஸ்வஹிந்து பரிஷத்

மத்திய அரசின் திட்டங்களை புறக்கணிக்கும் வங்கி மேலாளர் அனீஸ் பாத்திமா! களத்தில் இறங்கிய விஸ்வஹிந்து பரிஷத்

August 29, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றியமைத்த தமிழக பாஜக இளைஞரணி மாநில மாநாடு !!!
  • ஆட்சியை பிடிக்க தமிழகத்தில் மோடியின் வஜ்ராயுதம்
  • நரேந்திர மோடி பெயரில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்.
  • வேளாண் திட்டத்தை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல பட்டதாரி இளைஞர்கள் ஆர்வம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In