Sunday, April 18, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home மற்றவைகள்

பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்வோம்! பா.ம.க நிறுவனர் இராமதாஸ்!

Oredesam by Oredesam
March 21, 2020
in மற்றவைகள்
0
பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்வோம்! பா.ம.க நிறுவனர் இராமதாஸ்!
303
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மக்கள் தாங்களுக்கு தாங்களே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துக் கொண்டு, அதை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருக்கிறார்கள். கொரோனா பரவலை தடுக்க தனித்திருப்பதும், விழிப்புடன் இருப்பதும் தான் சிறந்த தீர்வு எனும் நிலையில், 14 மணி நேரம் மக்கள் ஒருவரை ஒருவர் நெருங்காமல் தவிர்க்கும் வகையிலான இந்த நடவடிக்கை பயனளிக்கக் கூடியதாகும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விளக்குவதற்காகவும், மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழக்கங்கள் குறித்து அறிவுறுத்துவதற்காகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்றிரவு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவை கொரோனா தாக்காது என்று மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும், மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், அச்சமின்றியும் செயல்பட்டு கொரோனா தாக்குதலை முறியடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பிரதமர் வழங்கிய அறிவுரைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டால், கொரோனா வைரஸ் பரவலின் மிக ஆபத்தான கட்டமான சமுதாயப் பரவலை தடுத்து நிறுத்திவிட முடியும் என்று ஒரு மருத்துவராக நான் நம்புகிறேன்.

READ ALSO

2021 நிதிநிலை அறிக்கை இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது: அமைச்சர் பியூஷ் கோயல்

கடல் விமான சேவையை தொடங்குகிறது மோடி அரசு…

இந்தியாவில் தொடக்கத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பரவிய கொரோனா வைரஸ், இப்போது வேகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. இதுவரை சுமார் 200 பேர் கொரோனா வைரசால் தாக்கப்பபட்டு உள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்ப்பரவல் தடுக்கப்படாவிட்டால் அடுத்த சில நாட்களில் மிக மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே குறிப்பிட்டவாறு இதுவரை நடைபெற்ற இரு உலகப் போர்களையும் விட கடுமையான பாதிப்புகளை கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆகவே, கொரோனா வைரஸ் தாக்குதலை மூன்றாவது உலகப் போராக கருதி, அதன் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க இந்திய மக்கள் அனைவரும் தத்தமது பங்களிப்பை வழங்கி மனித குலத்தை காக்க வேண்டும்.

இந்தியாவில் குறிப்பாக கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே அதை தடுப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் பா.ம.க. பரப்பி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அடுத்த 3 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாகவே பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். அவரது இந்த யோசனையை அனைத்துத் தரப்பினரும் வரவேற்றுள்ளனர். நாளை மறுநாள் பகல் முழுவதும் அடையாள ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமரும் வலியுறுத்தியிருப்பதன் மூலம், முழு அடைப்புடன் கூடிய ஊரடங்கு தான் கொரோனாவை தடுக்கும் என்பதை உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் சமூக அளவில் பரவத் தொடங்கி விட்டால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாது என்பதால், இப்போது பிரதமர் அறிவுறுத்தியவாறு, நாளை மறுநாள் இந்திய மக்கள் அனைவரும், குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இதை ஒரு நாளுக்கான செயல்பாட்டாக கருதாமல், அடுத்த ஒரு மாதத்திற்கு வாய்ப்புள்ள அனைத்து நாட்களிலும் கூடுமானவ்ரை ஊரடங்கை கடைபிடிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனித்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

அதேபோல், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரம் சார்ந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து, சாத்தியமுள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

Tags: CoronaCoronavirusIndiaRamadossTamilnaduTestMinisterVijayabaskarஇந்தியாகொரோனாராமதாஸ்

Related Posts

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!
மற்றவைகள்

2021 நிதிநிலை அறிக்கை இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது: அமைச்சர் பியூஷ் கோயல்

February 11, 2021
கடல் விமான சேவையை தொடங்குகிறது மோடி அரசு…
மற்றவைகள்

கடல் விமான சேவையை தொடங்குகிறது மோடி அரசு…

January 4, 2021
பிரதமர் உழவர் உதவி நிதி திட்டம், உழவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
மற்றவைகள்

விவசாயிகள் 7-வது தவணையின் பணம் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால் புகார் செயலாம்!`

December 30, 2020
மற்றவைகள்

உலக நாடுகளில் சிறந்த தலைவர் மோடி விருதளித்துள்ளது அமெரிக்க…

December 23, 2020
மற்றவைகள்

திமுக ஆட்சிக்கு வந்த உடன் ஸ்டாலின் கொண்டு வருவோம் என்று சொன்ன சட்டத்தை நிறைவேற்றிய மோடி அரசு…

December 7, 2020
மதுரையில் வெடித்த பஞ்சமி நில விவகாரம்! பல ஏக்கர் பஞ்சமி நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி கைது !
மற்றவைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் குடிபோதையில் மீண்டும் ரவுடித்தனம்.

November 24, 2020

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

சீனாவின் தலையெழுத்தை எழுதப்போகும்  இந்தியா! மே 22 ம் தேதி  உலக சுகாதார அமைப்பின் கவுன்சில் சேர்மனாக பதவி ஏற்கும் இந்தியா!

சீனாவின் தலையெழுத்தை எழுதப்போகும் இந்தியா! மே 22 ம் தேதி உலக சுகாதார அமைப்பின் கவுன்சில் சேர்மனாக பதவி ஏற்கும் இந்தியா!

May 18, 2020
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கும்  ராஜஸ்தான் அரசு தனது திவால்நிலை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது காங்கிரஸை மீது  மாயாவதி குற்றசாட்டு.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ராஜஸ்தான் அரசு தனது திவால்நிலை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது காங்கிரஸை மீது மாயாவதி குற்றசாட்டு.

May 22, 2020
அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிபாக்குவதே மோடி அரசின் குறிக்கோள்: அமித்ஷா

January 23, 2021
தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்- பிரதமர்

தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்- பிரதமர்

March 24, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.
  • அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?
  • கொரோனா 2 அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. சிறுவிளக்கம்.
  • தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In