Thursday, January 21, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

சீனாவுக்கு பாடம் கற்பிக்கும் இரண்டாம் போதி தர்மர்.

Oredesam by Oredesam
March 28, 2020
in உலகம்
0
356
SHARES
5.7k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாட்டிற்கு உதவும் முன் அந்த நாடு அதற்கு தகுதியாக இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்.

READ ALSO

சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நரேந்திர மோடி இந்தியாவைச் சிறந்த நாடாக உருவாக்கின்றார் நியூயார்க் டைம்ஸ் தலைமை ஆசிரியர் ஜோசஃப் ஹோப் கருத்து.

ஆனால் சீனாவோ கொரானா வைரசை உருவாக்கி அதற்கு
தன்னுடைய லட்சக்கணக்கான மக்களை பழிகொடுத்த சீனா இந்தியாவுக்கு கொ ரானா தடுப்பு நடவடிக்கைகளில் உதவதயார் என்றது.

ஆனால் மோடியோ இதைக் கண்டு வில்லை.கடந்த 15ம் தேதி சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களை அழைத்து கொரானா தடுட்பு நடவடிக்கைகள் பற்றி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை வழங்கினார்.

இந்த சார்க் அமைப்பில் இந்தியா நேபாளம் பூடான் இலங்கை ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் வங்காளதேசம் மாலதீவுகள்
என்று எட்டு நாடுகள் இருக்கின்றன.

South Asian Association for Regional Coo peration என்கிற இந்த சார்க் அமைப்பு உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகள் இணைந்து உருவாக்கி யுள்ள ஜி-20 ஜி-7 பிரிக்ஸ் போன்ற நாடுகளை விட மிக சிறிய அமைப்பு தான்.

உலகின் மொத்த நிலப்பரப்பில் 3 சதவீதம் உலக மக்கள் தொகையில் 23 சதவீ தம் உலகநாடுகளின் ஜிடிபி யில் 3.4சதவீ தம் உள்ள இந்த அமைப்பு இன்று மோடியின் வழிகாட்டலின் படி கொரானாவை
எதிர்கொள்கிறது.

உலகில் 6 லட்சத்தை தாண்டியுள்ள கொரானாவின் பாதிப்பில் சார்க் நாடுகளின் பங்களிப்பு 1 சதவீதம் கூட இல்லை என்பது தான் ஆச்சரியம். ஒட்டுமொத்தமாக
சார்க் அமைப்பில் உள்ள நாடுகளின் கொரானா பாதிப்பு இன்றைய தேதி வரை தான். ஆச்சரியமாக இருக்கிறது
அல்லவா..அரை சதவீதம் கூட கிடையாது.

உலகின் பரப்பளவில் 3 சதவீதம் கொண்டு உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் கொண்டு உலகின் பொருளாதாரத்தில் 4 சதவீதம் மட்டும் கொண்டுள்ள சார்க் அமைப்பின் கொரானா பங்களிப்பு வெறும் 0.4 சதவீதம் தான்.

உலகின் பரப்பளவில் 6.3 சதவீதம் கொண்டு உலக மக்கள் தொகையில் 18 சதவீ தம் கொண்டு உலகின் ஜிடிபியில் 19 சத வீதம் கொண்டு உலகின் இரண்டாவது
பெரிய நாடான சீனா கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்களின் பங்களிப்பில் உலகளவில் 20 சதவீதத்தை வைத்துக்கொண்டு இந்தியாவை கொரானாவில்
இருந்து காப்பாற்ற உதவி செய்யத்தயார் என்று கூறுவது காமெடியாக இருக்கிறது.

மாடர்ன் சீனாவுக்கு வேண்டுமானால் வல்லரசு வரலாறு இருக்கலாம்.ஆனால் பண்டைய சீனாவுக்கு அடிமை வரலாறு தான் இருக்கிறது. இதற்கு உதாரணமாக நம்முடைய மகாபாரததத்தையே எடுத்து கொள்வோம்

குருச்சேத்திரப் போரில் பகதத்தனின் பிராக்ஜோதிச படையில், கிராதர்களுடன், சீன வீரர்களும் இருந்தனர்.என்கிறது மகாபாரதம்.

பிராக்ஜோதிச நாடு என்று ஒரு நாட்டை பற்றி மகாபாரதம் குறிப்பிடுகிறது.அந்த நாடு தான் இப்போதைய அஸ்ஸாம் மாநிலமாகும்.

அந்த நாட்டு மன்னன் பகதத்தன் குரு சேத்திர போரில் கௌரவர்கள் படையில் நின்று போரிட்டு அர்ஜூணன் கையால் மாண்டு போன ஒரு மாவீரன்.

இந்த பகதத்தன் தன்னுடைய படைகளுட ன் கிராதகர் கள் மற்றும் சீனர்களுடன் வந்து கௌரவர்களின்யானைப்படைக்கு
தலைமை தாங்கிப் போரிட்டு அழிந்து போனான் என்கிறது மகாபாரதம்.

இந்த கிராதகர் களை பற்றி சொல்லும் பொழுது கிராத நாடு என்றும் இது இமயமலை யை ஒட்டி இருந்த நாடு என்றும் மகாபாரதம் கூறுகிறது.

மரமண்டைகளாக இருந்த சீனர்களுக்கு பண்டைய இந்தியாவின் வீரம் செறிந்த தற்காப்பு கலையையும் அன்பு சார்ந்த புத்தரின் கொள்கைகளையும் போதி தர்மர் சொல்லிக்கொடுத்த பிறகே சீனர்கள் வீரம்பெற ஆரம்பித்தார்கள்.

அது வரை எதிரிகளுக்கு பயந்து போய் சுவர் கட்டிவாழ்ந்த கோமாளிகள் தான் சீனர்கள்.

பண்டைய பாரத நாட்டுக்கு 5000 ஆண்டு களுக்கு முன்பே உலகின் முதல் போரை நடத்திய வரலாறு இருக்கிறது.

ஆனால் சீனாவுக்கோ மங்கோலியர்களுக்கு பயந்து சீன பெருஞ்சுவரை கட்டி வாழ்ந்த வரலாறு தான் இருக்கிறது.மங்கோலியர்கள் என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது.

கிபி 12 ம் நூற்றாண்டில் சீனா்களை விரட்டி விரட்டி அடித்து சூறையாடிய செங் கிஸ்கான் இந்தியாவை மட்டும் எட்டி பார்த்துவிட்டுசென்றது பயமா இல்லை பக்தியா என்பது இன்று வரை புதிராகவே இருக்கிறது.


இந்தியாவை தாண்டி ஆப்கானிஸ்தான் ஈரான் ஈராக் என்று ஒவ்வொரு நாடுக ளையும் தேடி சென்று சூறையாடிய செங்கிஸ் கான் ஐரோப்பிய நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

அலெக்சாண்ட ரை விட 4 மடங்கு நிலப்பரப்புகளை கை ப்பற்றிய செங்கிஸ்கான் அருகில் உள்ள இந்தியாவை தாண்டி செல்லும் பொழுது இந்தியாவை வணங்கிவிட்டு தான் சென்றான்.

உலகையே நடுங்க வைத்த செங்கிஸ்கா னே வணங்கி நின்ற இந்தியா இன்று மீண்டும் மோடியின் தலைமையில் மீண்டெழுந்து உலகை வணங்க வைத்து கொண்டு இருக்கிறது.

கொரானா பாதிப்பில் இருந்து விடுபட இந்தியா உதவி செய்யத்தயார் என்று கூறும் சீனா இது வரை உதவிய ஸ்பெயி ன் இத்தாலி செக் குடியரசு நாடுகளில்
கொரானா கோரத்தாண்டவமாடுகிறது .


காமெடி என்னவென்றால் ஸ்பெயின் செக் நாடுகளுக்கு சீனா அனுப்பிய 2 லட்சம் கொரானா டெஸ்டிங் யூனிட்டே வேலை
செய்யவில்லை.

இந்த லட்சணத்தில் இந்தியாவுக்கு உதவி செய்ய த்தயாரா இருக்கிறது என்று சீனா கூறுவது செம காமெடி.

அதையும் நம்பி இங்குள்ள சில கோமாளிகள் சீனாவைப்பார் சீனாவைப்பார் என்று கத்துவது அதை விடப்பெரிய காமெடியாக இருக்கிறது.

கொரானா தடுப்பில் மோடியின் வழிகா ட்டுதலில படி செயல்பட்டு சார்க் நாடுகள் கொரானா பரவலில் உலகளாவிய 0.4 சதவீதம் வைத்து இருக்க ஸ்பெயின் இத்தாலி செக் குடியரசுக்கு உதவி அங்கே
மிகப்பெரிய அளவில் காரணமாக இருந்த சீனா இந்தியாவுக்கு பாடம் சொல்வது காமெடியாக இருக்கிறது.

பண்டைய இந்தியாவில் கூலிக்கு மாரடிக்க வந்த சீனர்களை அறிவிலும் ஆற்றலிலும் வல்லமை ஆக்கியவர் இந்தியாவில் இருந்து சென்ற போதி தர்மர்.இப்பொழுது கொரானாவில் பாதிக்கப்பட்ட சீனா
வுக்கு அதில் இருந்து மீள அறிவுரை கூறகாத்திருக்கிறார் இந்தியாவின் இரண்டாம் போதி தர்மர் மோடி..

வாருங்கள் சீனர்களே உங்களையும் வழிநடத்த மோடி தயாராக இருக்கிறார்.

கட்டுரை:- பதிவு வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Tags: ChinacoranaCorona in IndiaITALYworldஅமெரிக்காஇந்தியாகொரோனாசீனாபாகிஸ்தான்பிரதமர் மோடிஜப்பான்

Related Posts

சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உலகம்

சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

January 20, 2021
சுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே உள்ளது : பிரதமர்.
உலகம்

நரேந்திர மோடி இந்தியாவைச் சிறந்த நாடாக உருவாக்கின்றார் நியூயார்க் டைம்ஸ் தலைமை ஆசிரியர் ஜோசஃப் ஹோப் கருத்து.

January 17, 2021
உலகம்

மீண்டும் பல் இளித்த சீனாவின் கம்யூனிசம்…

January 8, 2021
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்தியா

மோடி திடீரென தமிழ் பேசுவதும் ராஜராஜ சோழன் முதல் பாரதி வரை பேசுவதும் யாரால் என்று நினைக்கின்றீர்கள்?

January 8, 2021
உலகம்

உலகில் மூன்றாம் இடத்தில் இருந்த வியட்நாம் இப்பொழது இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது…

January 7, 2021
உலகம்

பிரதமர் மோடியின் கைகளில் நேபாளத்தின் ஆட்சி.

December 21, 2020

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

சீர்காழியில் மீன் மார்க்கெட் கட்டுவதை எதிர்த்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.

August 6, 2020

கிறிஸ்தவ கூட்டத்திடம் செல்ல இருந்த உறையூர் ராமர் மடத்தை காப்பாற்றிய பாஜக நபர்கள்.

August 23, 2020
குடிப்பதற்கு  இடையூறாக இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த தி.மு.க ஊராட்சி மன்ற துணைத்தலைவர்

குடிப்பதற்கு இடையூறாக இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த தி.மு.க ஊராட்சி மன்ற துணைத்தலைவர்

March 13, 2020
தேசிய வாழ்க்கைத் தொழில் குறித்த இலவச ஆன்லைன் வாழ்க்கைத் தொழில் திறன் பயிற்சி தொடக்கம்.

தேசிய வாழ்க்கைத் தொழில் குறித்த இலவச ஆன்லைன் வாழ்க்கைத் தொழில் திறன் பயிற்சி தொடக்கம்.

May 29, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • திமுகவுக்கு மக்கள் பெரிய ஆப்பு வைக்கப்போகிறார்கள் ராஜேந்திர பாலாஜி அதிரடி.
  • உதயநிதிக்கு முன்னுரிமையா? முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய ஸ்டாலின்!
  • தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது உணவு தானியங்களின் கொள்முதல்.
  • சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In