Tuesday, April 13, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

டெல்லியில் வாக்கு வங்கிக்கா அனுமதிக்கபட்ட இஸ்லாமிய கூட்டம் ! இன்று இந்தியாவை உலுக்குகிறது !

Oredesam by Oredesam
March 31, 2020
in இந்தியா, செய்திகள்
0
டெல்லியில் வாக்கு வங்கிக்கா அனுமதிக்கபட்ட இஸ்லாமிய கூட்டம் ! இன்று இந்தியாவை உலுக்குகிறது !
530
SHARES
3.4k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத்..சர்வதேச அளவில் இயங்கும் ஒன்று..என்றும்..இங்கு வருடம் முழுவதும் வெளிநாட்டினரும் வந்து கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஜமாத்தில்.. மார்ச் 17-19 நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 3400 பேர். இதில் வெளிநாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இருந்து சென்று இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ..வைரஸ் தொற்றுக்கான முதன்மை இடமாக தப்லிக் ஜமாத் கூட்டம் இருந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

READ ALSO

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

மார்ச் மாத ஆரம்பத்திலேயே வைரஸ் பரவலை தடுப்பதற்கான மும்முரமாக நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன.கூட்டமாக கூடுவதை தவிர்க்க சொல்லி மத்திய அரசு நிர்வாகம் ஆரம்பித்து ஊரக உள்ளாட்சி நிர்வாகம் வரை அறிவுறுத்த ஆரம்பித்து விட்டன.

CAA எதிர்ப்பு போராட்டங்களை நிறுத்துமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மார்ச் 10-11 ம் தேதிகளிலேயே..ஒவ்வொரு மாநிலமாக …பள்ளி தேர்வுகளை ரத்து செய்து. 9-ம் வகுப்பு வரை தேர்வு இன்றி all pass என்று அறிவிக்க ஆரம்பித்து விட்டன.

மார்ச் 1 முதலே..குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.மார்ச் 12-லேயே 580 சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது.ஜனவரி முதல் மெதுமெதுவாக ஆரம்பித்த வைரஸ் தடுப்பு நடவடிக்கை ..மார்ச் முதல் வாரத்தில் நாடு முழுவதும் கவனம் பெற்ற விழிப்புணர்வு அடைந்த..மனிதர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டிய நடவடிக்கையாக மாறி இருந்தது.

இருப்பினும்..இங்கு..”வெளிநாட்டினர் கலந்து கொள்ளும்” கூட்டம் நடந்தேறி இருக்கிறது !இத்தனை முன் நடவடிக்கைகள், ..தொடர் அறிவுறுத்தல்கள் , நடவடிக்கைகளுக்கு பிறகு தான் மார்ச் 19-ம் தேதி பேசிய பிரதமர் ..மார்ச் 22 ஞாயிற்றுக் கிழமை அன்று ஒரு நாள் ‘மக்கள் ஊரடங்கை’ [ Janta Curfew] கடைபிடிக்குமாறு அறிவுறுத்துகிறார்.அரசு தரப்பிலிருந்தும், பதிலாக தப்லிக் ஜமாத் தரப்பிலிருந்தும் எழுதப்பட்ட கடிதங்கள் காணக் கிடைக்கின்றன.

அதே மார்ச் மத்தியில் தான் திருப்பதி கோவில் விழாவிலும் பெரும் கூட்டம் கூடியது என்று எதிர் கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. இத்தகைய கூட்டங்களும், கூடுகைகளும் தடுக்கப்பட வேண்டியவை தான். மகா தவறு தான்.

ஆனால் இக் கேள்வியில் ..ஒரு அடிப்படையான விஷயம் மறக்கப்படுகிறது.இந்தியாவில் வைரஸ் தொற்று பரவுதலுக்கு மிக முக்கிய காரணம் ”வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்”. குறிப்பாக சீனா, தாய்லாந்து, இந்தோனேஷியா, இரான், துபாய்..இன்ன பிற மத்திய கிழக்கு நாடுகள்.

இத்தகைய வெளிநாட்டாரோடு தொடர்பில் உள்ளவர்களும், இவர்களோடு சேர்ந்து மத கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும், இன்ன பிற கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதும்… வைரஸ் பரவல் அதிகரிக்கிறது என்பது தான் களம் காட்டும் எதார்த்தம்.

இப்பொது…மத்திய மாநில அரசுகள், காவல்துறையினர், மாநகராட்சி/ நகராட்சி/ ஊரக/ உள்ளாட்சி நிர்வாகத்தினர் உட்பட பெரும் படை .. தொற்று இருக்கும் & இருக்கக்கூடிய நபர்களை தேடி..நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்! இது ..தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை!

மத்திய & மாநில அரசுகள் ..ஆரம்பத்திலேயே .. கடுமையாக எச்சரித்து கூட்டங்களை தடுத்து நிறுத்தி இருந்தால்..இப்போது ஓடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.வாக்குவங்கி அரசியலுக்காக இவர்களை தூண்டிவிட்டுக் கொண்டிருந்த கட்சிகள் எதுவும்..இம் மக்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் தொற்று பரவுதலுக்கு பொறுப்பு ஏற்குமா? என்றால் அதுவும் இல்லை !

இத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று அப்போதே எச்சரித்தவர்கள் அரசு உட்பட லட்சக்கணக்கானவர்கள் உண்டு.வெறுப்பு அரசியலில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும், அவர்களை தூண்டிவிட்டுக் கொண்டிருந்த எதிர் கட்சிகளுக்கும் தான் இந்த நிலைக்கு முக்கிய பொறுப்பு.

சமூக ஆர்வலர் : பானுகோம்ஸ்

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத்..சர்வதேச அளவில் இயங்கும் ஒன்று..என்றும்..இங்கு வருடம் முழுவதும்…

Banu Gomes यांनी वर पोस्ट केले सोमवार, ३० मार्च, २०२०
Tags: ChineseVirusCoronavirusIndiaCovid-19IndiaFightsCoronaNizamuddinTableeghMarkaz

Related Posts

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்தியா

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

April 13, 2021
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்
செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

April 13, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!

April 13, 2021
இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.
ஆன்மிகம்

இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

April 13, 2021
பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?
செய்திகள்

பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

April 12, 2021
தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்
இந்தியா

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

April 12, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

Yes Bankல் என்ன பிரச்சனை …

March 6, 2020
மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

September 24, 2020
இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவில் ரூ.10 கோடியில் கட்டப்படுகிறது! ஸ்ரீ கிருஷ்ணா மந்திர்

இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவில் ரூ.10 கோடியில் கட்டப்படுகிறது! ஸ்ரீ கிருஷ்ணா மந்திர்

June 25, 2020

எகிறிக்கொண்டே செல்லும் திமுகவினரின் கிரைம் ரேட்!

November 21, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!
  • கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
  • இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In