Tuesday, April 13, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home கொரோனா -CoronaVirus

தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு சென்றவரின் குடும்பத்திற்கு பரிசோதனை! மருத்துவக் குழுவை அடித்து நொறுக்கிய இஸ்லாமிய மக்கள்

Oredesam by Oredesam
April 5, 2020
in கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு சென்றவரின்  குடும்பத்திற்கு பரிசோதனை! மருத்துவக் குழுவை அடித்து நொறுக்கிய இஸ்லாமிய மக்கள்
536
SHARES
3.6k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.இந்த நிலையில் இந்த தப்லிக் ஜமாத் மாநாடு சம்பவம் நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிக் ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு ஒட்டு மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு இசுலாமிய மத குருக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டமானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.

READ ALSO

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

தப்லிக் ஜமாத் மாநாட்டில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் தாக்கம் தெரியாமல் 9 ஆயிரம் இஸலாமியர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.


இந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தெலுங்கானா திரும்பிய 6 இஸ்லாமியர்கள் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு பலியானார்கள். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஒருவரும் பலியானார். இதனை தொடர்நது டெல்லி தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஏன தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 1100 இஸ்லாமியர்களை கொரோனா பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டனர். இதில் கிடத்த தட்ட 80 % டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு அய்யனார் ஊத்து கிராமத்தை சேர்ந்த ஒருவர் டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பினார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அய்யனார்வூத்து கிராமத்தை தனிமைப்படுத்தபட்ட பகுதியாக அறிவித்த மாவட்ட நிர்வாகம், அந்த கிராமத்தை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கு நேற்று சனிக்கிழமை மாலை மருத்துவ குழுவினர், தாசில்தார் பாஸ்கரன், ஆய்வாளர் முத்து ஆகியோருடன் சென்றனர்.

சோதனை முடிந்து குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு புறப்பட தயாரான மருத்துவ குழுவினரை செல்ல விடாமல் தடுத்த அப்பகுதி இஸ்லாமிய இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் மருத்துவ குழுவினர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் சுகாதார ஆய்வாளர் காளிராஜின் சட்டை கிழிந்தது. செல்போனை பறித்துக்கொண்டு பைக்கையும் சேதப்படுத்தினர்.

நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட தாசில்தார் பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர், ஒருவழியாக அங்குள்ள ஊர் பெரியவர்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ குழுவினரையும், குடும்ப உறுப்பினர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவ குழு தாக்கப்பட்ட சம்பவம் மருத்துவ துறையினருக்கு தெரிந்து கயத்தாறு அரசு ஆஸ்பத்திரியில் கூடினர். அதன் பின்னர் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு வேண்டுமெனவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை ஏற்று சுகாதார ஊழியர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாகவே முன் எச்சரிக்கையுடன் குடும்பத்தினரை சிகிச்சைக்கு அழைத்து செல்கிறார்கள் என்ற புரிதல் கூட இல்லாமல் தாக்குதல் நடத்துவது கடுமையாக கண்டிக்கதக்கது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Courtesy: Polimer News

Tags: CoronavirusIndiaTableeghMarkazதப்லிக் ஜமாத் மாநாடு

Related Posts

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்தியா

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

April 13, 2021
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்
செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

April 13, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!

April 13, 2021
இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.
ஆன்மிகம்

இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

April 13, 2021
பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?
செய்திகள்

பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

April 12, 2021
தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்
இந்தியா

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

April 12, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

நமது பகுதி சிகப்பில் இருந்தாலும் சரி ஆரஞ்சில் இருந்தாலும் சரி…கடைகள் திறந்தாலும் சரி திறக்கப்படவிட்டாலும் சரி….

May 5, 2020
இஸ்ரேலாக மாறி வரும் இந்தியா-எதிரிகளை அவர்களின் இருப்பிடத்தை தேடிச் சென்று அழிக்கும் இந்தியா!

இஸ்ரேலாக மாறி வரும் இந்தியா-எதிரிகளை அவர்களின் இருப்பிடத்தை தேடிச் சென்று அழிக்கும் இந்தியா!

September 5, 2020
பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டெய்லிஹண்ட் உட்பட 89 செயலிகளுக்கு தடை! இந்திய ராணுவம் அதிரடி!

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டெய்லிஹண்ட் உட்பட 89 செயலிகளுக்கு தடை! இந்திய ராணுவம் அதிரடி!

July 9, 2020
தூதரகங்கள் விசா மட்டும் கொடுக்கும் என நினைத்திருந்தால் அது தவறு.

தூதரகங்கள் விசா மட்டும் கொடுக்கும் என நினைத்திருந்தால் அது தவறு.

June 1, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!
  • கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
  • இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In