Thursday, January 28, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home கொரோனா -CoronaVirus

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மசூதியில்கண்டுபிடிப்பு! மருத்துவமனைக்கு அழைக்க சென்ற காவல்துறை மீது தாக்குதல் !

Oredesam by Oredesam
April 12, 2020
in கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மசூதியில்கண்டுபிடிப்பு! மருத்துவமனைக்கு அழைக்க சென்ற காவல்துறை மீது தாக்குதல் !
254
SHARES
3.9k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

மீரட்டில் உள்ளது ஜாலி கோதி என்ற பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது இதனையடுத்து அந்த பகுதியை முற்றுகையிட்ட காவல்துறை மற்றும் சுகாதரதுறையினர் அந்த பகுதியை சோதனையிட முயன்றார்கள். அப்போது கொரோன பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்த மாசூதி ஒன்றில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. அதிரடியாக காலம் இறங்கிய காவல்துறை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அரசிற்கு தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்த மசூதியின் இமாம் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் என எச்சரித்தனர் . பின் அவர்களை கைது செய்யும் போது அங்கு இருந்த இஸ்லாமிய மக்கள் காவல்துறை மற்றும் சுகாதர துறை அதிகாரிகளை தாக்க தொடங்கினார்கள்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்த நகர மாஜிஸ்திரேட் சுஷாந்த் ஜெயின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியா முழுவதும் கொரோனவை தடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

READ ALSO

அநாகரீகமாக செயல்படும் விகடனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – ஹெச் ராஜா

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

தற்போது நமது காக்கும் கடவுளாக இருப்பவர்கள் சுகாதாரப் பணியாளர் மற்றும் காவல்துறையினர். அவர்களை தாக்குவது மனித தன்மை அற்ற செயல் ஆகும். இந்தியா கொரோனா வை தடுப்பதில் முன்னணி நாடக உள்ளது இதை உலக நாடுகள் அனைத்தும் ஒப்பு கொண்டுள்ளது பாராட்டியும் வருகின்றார்கள்

ஆனால் இதை சீர்குலைப்பதற்கு சில அமைப்புகள் இதுபோன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களில் சோதனை செய்ததில் அதில் நேற்று இரவு 4 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் மீரட்டின் ஜாலி கோதி மசூதியில் தங்கியிருந்தனர்

இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு நான்கு காவல் நிலையங்களில் இருந்து காவல்துறையினரை வரவழைக்கப்பட்டது. பிறகு அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்கு வந்தது .நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஜாலி கோதியின் முழு பகுதியும் முற்றிலுமாக மூடப்பட்டது. காவல்துறையினரால் அப்பகுதியில் ஒரு கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கூடாது என எச்சரிக்கப்பட்டு, அந்த பகுதி முற்றிலுமாக வேலி போடப்பட்டுள்ளது.

Tags: CoronavirusIndiaCovid-19IndiaFightsCoronaMeeratTableeghMarkaz

Related Posts

செய்திகள்

அநாகரீகமாக செயல்படும் விகடனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – ஹெச் ராஜா

January 28, 2021
செய்திகள்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

January 28, 2021
செய்திகள்

தலைகீழாக ஏற்றி தேசியக்கொடியை அவமதித்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்! தலைவருக்கு தப்பாத உடன் பிறப்புகள்!

January 28, 2021
டில்லி போராட்ட த்திலிருந்து 2 விவசாய சங்கங்கள் வாபஸ்.
இந்தியா

டில்லி போராட்ட த்திலிருந்து 2 விவசாய சங்கங்கள் வாபஸ்.

January 27, 2021
இந்து வெறுப்பின் உச்சம் விநாயகர் சிலையை வாங்காமல் தள்ளி வைத்து அவமதித்த கனிமொழி.
இந்தியா

இந்து வெறுப்பின் உச்சம் விநாயகர் சிலையை வாங்காமல் தள்ளி வைத்து அவமதித்த கனிமொழி.

January 28, 2021
இந்தியா

பேரணிக்கு லத்தியுடன் வாருங்கள்…வைரலாகும் விவசாயிகள் தலைவர் வீடியோ

January 27, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

30 வருடங்கள்  பின்னோக்கி சென்ற சீனா ! தன் வினை தன்னை சுடும்

30 வருடங்கள் பின்னோக்கி சென்ற சீனா ! தன் வினை தன்னை சுடும்

April 17, 2020
குடும்ப தொழில் செய்யும் சூர்யா கூறும் மனுநீதி என்ன?

குடும்ப தொழில் செய்யும் சூர்யா கூறும் மனுநீதி என்ன?

September 16, 2020
கோவில் முன்பு பிரியாணி கடை  மூடப்பட்ட தண்டுமாரியம்மன் கோவில்! அறநிலையத்துறை தூங்குகிறதா?

கோவில் முன்பு பிரியாணி கடை மூடப்பட்ட தண்டுமாரியம்மன் கோவில்! அறநிலையத்துறை தூங்குகிறதா?

September 4, 2020

மாணவி எரித்துக் கொலை; சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவாக விசாரிக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

May 12, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • அநாகரீகமாக செயல்படும் விகடனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – ஹெச் ராஜா
  • தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு…
  • தலைகீழாக ஏற்றி தேசியக்கொடியை அவமதித்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்! தலைவருக்கு தப்பாத உடன் பிறப்புகள்!
  • டில்லி போராட்ட த்திலிருந்து 2 விவசாய சங்கங்கள் வாபஸ்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In