Sunday, April 18, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ரேபிட் டெஸ்ட் கருவிவாங்கியதில் நடந்தது என்ன கேரளா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா? ஸ்டாலினுக்கு மூக்குடைப்பு

Oredesam by Oredesam
April 29, 2020
in இந்தியா, கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
ரேபிட் டெஸ்ட் கருவிவாங்கியதில் நடந்தது என்ன கேரளா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா? ஸ்டாலினுக்கு  மூக்குடைப்பு
166
SHARES
2.6k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

உலகத்தை ஆட்டி படைத்து வரும் கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யும் கருவியை மத்திய மாநில அரசுகள் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை என திரும்ப கொடுத்துவிட்டது.

மத்திய மாநில அரசுகள் கொள்முதலில் ஊழல் செய்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கோஷமிட்டார்கள். ஸ்டாலின் ஆளும் அதிமுக அரசின் மீது தொடர் குற்ற்றச்சாட்டை சுமந்து வந்தார். ஆனால் கேரளா ஆந்திராவை பாராட்டினார் ஸ்டாலின். கொள்முதல் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை காண்போம்

READ ALSO

கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.

அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?

1) சீன முகவர்களாக இருக்கும் இந்தியர்கள், அசாதாரணச் சூழலைப் பயன்படுத்தி சக இந்தியர்களின் உயிர்களுடன் விளையாடுவதும், கொள்ளை லாபம் ஈட்ட முற்படுவதும் மன்னிக்கவே முடியாத குற்றம்.

2) சர்வதேச மதிப்பீட்டைப் பெற்ற விரைவுப் பரிசோதனைக் கருவிகளுக்கு ICMR ஒப்பந்தப் புள்ளி கோருகிறது.

3) வோண்ட்ஃபோ பயோடெக், ஜூஹாய் லிவ்சன் ஆகிய 2 நிறுவனங்கள் போட்டியில் இருந்தன.

4) ரூ 1204/ ரூ 1200/ ரூ 844/ ரூ 600/ ஆகிய “நான்கு” ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டன.

5) அதில் மிகக் குறைந்த விலையிலான ரூ 600/ க்கு வோண்ட்ஃபோ நிறுவனத்தின் விரைவுப் பரிசோதனைக் கருவி தேர்ந்தெடுக்கப் பட்டது.

  • வோண்ட் ஃபோ நிறுவனத்திடமிருந்து கருவிகளை நேரடியாகப் பெற ICMR முயற்சித்த போது அந்த நிறுவனம் கருவிகளுக்கு உத்தரவாதம் தர மறுத்ததுடன் 100% முன்பணமும் கோரியது.
  • எப்போது கருவிகள் வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்கவும் அந்தச் சீன நிறுவனம் தயாராக இருக்கவில்லை.
  • அப்போது அந்த நிறுவனத்தின் இந்திய முகவர் எந்தவித முன்பணமும் கோராமல் விரைவுப் பரிசோதனைக் கருவிகளை 600 ரூபாய்க்கு வழங்க முன்வந்தார்.

6) அந்தக் கருவிகளின் இறக்குமதி விலை ரூ 245/. அதை 145% லாபத்தில் ரூ 600/ க்கு அந்த முகவர் வழங்கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

7) அவற்றை ரூ 400/ க்கு ICMR க்கு வழங்க வேண்டும் என்று தில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

8) அதே முகவரிடமிருந்து விரைவுப் பரிசோதனைக் கருவிகளை… ஆந்திர அரசு ரூ 730/ க்கும் கேரள அரசு ரூ 699/ க்கும் தமிழக அரசு ரூ 600/ க்கும் வாங்கி இருக்கிறது.

9) முன்பணம் வழங்காமல் பெறப்பட்டு இருக்கும் தரம் குறைந்த விரைவுப் பரிசோதனைக் கருவிகள் அனைத்தையும் அந்த முகவரிடமே திருப்பிக் கொடுத்துவிடும்படி இப்போது மாநிலங்களை ICMR வலியுறுத்தி இருக்கிறது.

10) முன்பணம் கொடுக்காததால் இழப்பில்லாமல் இந்தியா தப்பி இருக்கிறது.

11) இந்தியாவில் மட்டுமல்ல – ஸ்பெயின், செக் குடியரசு, ஸ்லோவேகியா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் சீனாவிலிருந்து தரமற்ற விரைவுப் பரிசோதனைக் கருவிகளை – அந்தந்த நாட்டிலுள்ள முகவர்கள் கொள்ளை லாபத்துக்கு விற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது!

இதனால் இந்தியாவிற்கு எந்த பணமும் இழப்பில்லை! தமிழக எதிர்க்கட்சி தலைவர் அதிமுகவை விமரிசிக்கும் முன் என்ன நடந்தது என அறியாமல் புலம்பி வருகிறார்!

Tags: ChinaVirusCOVID-19 CoronavirusIndiaEPSMKStalinRabitTestTAMIL NEWS

Related Posts

கொரோனா -CoronaVirus

கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.

April 16, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?

April 15, 2021
தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்
கொரோனா -CoronaVirus

கொரோனா 2 அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. சிறுவிளக்கம்.

April 15, 2021
தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்தியா

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

April 13, 2021
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்
செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

April 13, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!

April 13, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

These Delicious Balinese Street Foods You need To Try Right Now

December 23, 2019

இன்று நாம் உயிரோடு இருக்க, மோடி அரசு இதுவரை எடுத்த முக்கிய நடவடிக்கைகள் என்ன??

April 12, 2020

தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் திமுகவை வெச்சி செஞ்ச தினமணி நாளிதழ்!

September 10, 2020

“மோடி அரசு அதானி மற்றும் அம்பானியுடையது.” என்னடா இது?

January 26, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.
  • அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?
  • கொரோனா 2 அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. சிறுவிளக்கம்.
  • தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In