Tuesday, April 13, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த திமுக! தி.மு.க எம்.பி ஞான திரவியம் மீது நில அபகரிப்பு புகார் !

Oredesam by Oredesam
May 17, 2020
in செய்திகள்
0
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த திமுக! தி.மு.க எம்.பி ஞான திரவியம் மீது  நில அபகரிப்பு புகார் !
610
SHARES
1.6k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நில அபகரிப்பு என்றால் உடனே நினைவுக்கு வருவது திமுக தான். 9 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள நிலங்களை ஏழை மக்களிடம் அடித்து அபகரித்தது. பின் அதிமுக ஆட்சி வந்ததும் நிலஅபகரிப்புக்கு என தனி விசாரணை வைத்து நிலங்களை மீட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இதன் பின் திமுக ஆட்சியில் இல்லை நிலஅபகரிப்பு குறைந்தது. தற்போது தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி மீண்டும் நிலஅபகரிப்பினை தொடங்கியுள்ளது.

நெல்லை தொகுதி தி.மு.க.பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் ஆவார். இவர் மீதும்அவரது மகன்கள் மீதும் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை காவல்துறையினர் . இது குறித்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை தாலுகா சங்கனாபுரம் பகுதியை சேர்ந்தவர் குமாரி பகவதி. தனது கணவர் மற்றும் மகளுடன் நெல்லை மாவட்ட எஸ்.பி. யை சந்தித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

READ ALSO

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

அந்த புகாரில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், எனக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். என்றும் பாரளுமன்ற உறுப்பினர்., மற்றும் அவரது குடும்பத்தினரால் எனது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் வருவதாகவும். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் , நெல்லை பழவூர் போலீசார், ஞானதிரவியம், அவரது 2 மகன்கள் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு மற்றும் நிலஅபகரிப்பு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: DMKDMKATTACKதி.மு.க. DMK MP land grabbing

Related Posts

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்தியா

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

April 13, 2021
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்
செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

April 13, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!

April 13, 2021
இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.
ஆன்மிகம்

இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

April 13, 2021
பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?
செய்திகள்

பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

April 12, 2021
தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்
இந்தியா

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

April 12, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

இதுவரை இல்லாத அளவிற்கு  மோடி அரசு தமிழகத்திற்கு  சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.478 கோடி ஒதுக்கீடு.

இதுவரை இல்லாத அளவிற்கு மோடி அரசு தமிழகத்திற்கு சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.478 கோடி ஒதுக்கீடு.

June 10, 2020
மகாராஷ்டிராவில் உச்சகட்ட குழப்பம்! காங்கிரஸ் கட்சி ஒரு பழைய கட்டில்!  சிவசேனா கிண்டல்!

மகாராஷ்டிராவில் உச்சகட்ட குழப்பம்! காங்கிரஸ் கட்சி ஒரு பழைய கட்டில்! சிவசேனா கிண்டல்!

June 16, 2020

இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் தமிழக முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை.

July 30, 2020

கொரோனாவைவிட கொடிய நோயில் சிக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ?

May 24, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!
  • கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
  • இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In