Thursday, March 4, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home மற்றவைகள்

தப்லிக் ஜாமத்திற்கும் டெல்லி கலவரத்துக்கும் தொடர்பா தப்லீக் தலைவரும் கலவரத்தின் மூளையாக செயல்பட்ட பைசலும் நெருங்கிய கூட்டாளிகள் விசாரணையில் அம்பலம்!

Oredesam by Oredesam
June 30, 2020
in மற்றவைகள்
0
தப்லிக் ஜாமத்திற்கும் டெல்லி கலவரத்துக்கும் தொடர்பா தப்லீக்  தலைவரும் கலவரத்தின் மூளையாக செயல்பட்ட பைசலும் நெருங்கிய கூட்டாளிகள் விசாரணையில் அம்பலம்!
1.3k
SHARES
1.8k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நிஜாமுதீன் மர்காஸில் நடைபெற்ற தப்லிகி ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் சுமார் 95% பேருக்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள்.இவர்கள் தான் நாட்டு முழுவதும் கொரோனா பரவ முக்கிய காரணம் ஆகும் நிஜாமுதீன் மார்க்காஸ் ஒரு கொரோனா கொரோனா ஹாட்ஸ்பாட் ஆகும். இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த தப்லிக் ஜமாத்தினார்களின் சுகாதாரப் பணியாளர்களிடமும், மருத்துவர்கள், காவல்துறையினர் மீது கல் வீசுவது மற்றும் உமிழ்வது நிர்வாகத்தினரிடமும் மோசமாக நடந்து கொண்ட சம்பவங்கள் நடந்தேறியது.

இந்த நிலையில் கொரோனாவினால் இந்தியாவில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள் மேலும் தப்லிக் ஜமாத் தலைவர் மீது கொலை செய்யும் நோக்கமில்லாமல் செய்யப்பட்ட கொலை (culpable homicide) என்ற பிரிவில் டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

READ ALSO

2021 நிதிநிலை அறிக்கை இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது: அமைச்சர் பியூஷ் கோயல்

கடல் விமான சேவையை தொடங்குகிறது மோடி அரசு…

மேலும் தப்லிக் ஜமாத் தலைவர் சாத் மற்றும் பிற தப்லிகி ஜமாத் உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தபோது, வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்துடன் சம்பந்தப்பட்டது என்ற அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது.மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தாஹிர் உசேன் மற்றும் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஃபைசல் பாரூக்கி ஆகியோருடன் மெளலானா சாதுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் ஃபைசல் பாரூக்கி டெல்லி ராஜ்தானி பள்ளியின் உரிமையாளர் ஆவார்.

கடந்த சில மாதங்களாக நடைபெற்ற தீவிர விசாரணையில் தாஹிர் உசேன் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். இந்த நடவடிக்கையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியது . இதில் தப்லீக் ஜமாத் தலைவர் மௌலானா சாத், ஆம் ஆத் மி கட்சியின் தாஹிர் மற்றும் பயங்கரவாதி பாரூக்கி ஆகிய மூவரும் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான சொத்துக்களை சேர்த்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லி கலவரத்தின் மூளையாக செயல்பட்ட ஃபைசல் பாரூக்கியின் ஆடம்பரமான ராஜதானி பள்ளியில் மெளலானா சாத் முதலீடு செய்துள்ளது அமலாக்க இயக்குநரகரத்தின் (ED) விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தவிர, தப்லிக் ஜமாத் தலைவர் சாத் தன்னிடம் இருந்த கறுப்புப் பணத்தை ஃபாரூகிக்கு சொந்தமான மற்றொரு பள்ளியிலும் முதலீடு செய்திருப்பதும் அம்பலமானது.

அலிம் தப்லிக் ஜாமத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை மேற்பார்வையிட்டு, நிர்வகிக்கும் வேலையையும் மேற்கொண்டார். டெல்லி கலவரத்தின்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களின் விவரங்கள் சேமிக்கப்பட்டது. அந்தத் தரவுகளில் இருந்து அலீம் மற்றும் பைசல் பாரூக்கி ஆகியோருக்கு இடையில் தொடர்ந்து பலமுறை உரையாடல்கள் நிகழ்ந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் மெளலானா சாதுக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது அலீம் மற்றும் மெளலானா சாதின் மூன்று மகன்கள் உட்பட மார்க்கஸுடன் தொடர்புடைய பலரிடமும் அமலாக்கதுறை விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும் கலவரத்திற்கு ஜாமத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கியுள்ளார்கள் காவல்துறை.

Tags: DelhiTabligi jamatTerrorist

Related Posts

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!
மற்றவைகள்

2021 நிதிநிலை அறிக்கை இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது: அமைச்சர் பியூஷ் கோயல்

February 11, 2021
கடல் விமான சேவையை தொடங்குகிறது மோடி அரசு…
மற்றவைகள்

கடல் விமான சேவையை தொடங்குகிறது மோடி அரசு…

January 4, 2021
பிரதமர் உழவர் உதவி நிதி திட்டம், உழவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
மற்றவைகள்

விவசாயிகள் 7-வது தவணையின் பணம் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால் புகார் செயலாம்!`

December 30, 2020
மற்றவைகள்

உலக நாடுகளில் சிறந்த தலைவர் மோடி விருதளித்துள்ளது அமெரிக்க…

December 23, 2020
மற்றவைகள்

திமுக ஆட்சிக்கு வந்த உடன் ஸ்டாலின் கொண்டு வருவோம் என்று சொன்ன சட்டத்தை நிறைவேற்றிய மோடி அரசு…

December 7, 2020
மதுரையில் வெடித்த பஞ்சமி நில விவகாரம்! பல ஏக்கர் பஞ்சமி நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி கைது !
மற்றவைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் குடிபோதையில் மீண்டும் ரவுடித்தனம்.

November 24, 2020

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

ஐபி அதிகாரி அங்கித் சர்மாவின் உடலில் 400 இடங்களில் கத்திக்குத்து ! 10 மணிநேரம் சித்ரவதை செய்து கொடூர கொலை ! பின்னணியில் ஆம்ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன்

ஐபி அதிகாரி அங்கித் சர்மாவின் உடலில் 400 இடங்களில் கத்திக்குத்து ! 10 மணிநேரம் சித்ரவதை செய்து கொடூர கொலை ! பின்னணியில் ஆம்ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன்

February 28, 2020
தி.மு.கவின் வழிகாட்டியம்  முன்னோடியுமான  பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு!

தி.மு.கவின் வழிகாட்டியம் முன்னோடியுமான பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு!

February 27, 2020
இலவச ரேஷன் கார்டை திட்டம் விண்ணப்ப படிவம்: உங்கள் கார்டை இலவசமாகப் பெறுங்கள்

இலவச ரேஷன் கார்டை திட்டம் விண்ணப்ப படிவம்: உங்கள் கார்டை இலவசமாகப் பெறுங்கள்

December 28, 2020

கபசுரக் குடிநீர்.. விளக்கிச் சொன்ன ஐ.ஏ.எஸ் அதிகாரி.. ஆச்சர்யத்தில் மூழ்கிய மத்திய குழுவினர்!

May 2, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?
  • தி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ! ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா!
  • இதுக்கா திமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை காண ஆவலோடு எதிர்பார்த்திருகின்றது தமிழகம் ?
  • சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In