Thursday, January 28, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை மருத்துவமனையில் மரணம்!

Oredesam by Oredesam
August 11, 2020
in செய்திகள், தமிழகம்
0
சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை மருத்துவமனையில் மரணம்!
727
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 10 காவலர்கள் ஒரு ஆய்வாளர் கைது செய்து விசாரனை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.

சாத்தான் குளம் விவகாரம் துறை ரீதியாக சில மோதல்களை ஏற்படுத்திய சம்பவம், 302ம் சட்டபிரிவில் வழக்கு சேர்க்கபடாதற்கு அதுதான் காரணம் என்கின்றார்கள் அதாவது அந்த இருவரும் காவல்நிலையத்தில் சாகவில்லை, அவர்கள் இருவரும் அரசுமருத்துவரிடம் அனுப்பபட்டிருக்கின்றார்கள், மருத்துவர் அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என சான்றிதழ் கொடுத்துத்தான் நீதிபதியிடம் அனுப்பியிருகின்றார்.

READ ALSO

அநாகரீகமாக செயல்படும் விகடனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – ஹெச் ராஜா

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

ஆக இருவரும் மருத்துவரிடம் ஏன் காவல்துறை உயிர்போகும் அளவு தாக்கபட்டதை அதாவது 3 லுங்கிகள் மாற்றும் அளவு ரத்தம் வந்ததை சொல்லவிலை என்பது தெரியவில்லை, மருத்துவரும் பின்பக்கம் எல்லாம் சோதித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை ஆக மருத்துவர் மேலும் சர்ச்சைக்கு வலு சேர்த்தது. அடுத்து மாஜிஸ்ட்ரேட், அவரிடமும் இருவரும் தாங்கள் கொடுமையாக தாக்கபட்டதாக சொல்லவில்லை மாஜிஸ்ட்ரேட்டும் அவர்கள் உடல்நிலைபற்றி சொல்லவில்லை ஒரு சிக்கலான முறையில் இந்த விசாரணை சென்று கொண்டிருந்த நிலையில் இருவர் கொலை சம்பந்தப்பட்ட வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.ஐ. பால்துறை என்பவர் கடந்த மாதம் கைதானார். , கைது செய்யப்பட்ட காவலர் பால்துறை உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் 14ம் தேதி அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், விசாரணை அதிகாரிகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, கடந்த மாதம் 24ம் தேதி பால்துறைக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

பால்ராஜூக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால், கொரோனாவால் அவரது உடல்நிலை மோசமானது. இதைத்தொடர்ந்து, 8ம் தேதி அவசர சகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு உயிரிழந்தார்.

Tags: CoronavirusIndiaCovid-19paulrajSathaankulamSIசாத்தான்குளம்

Related Posts

செய்திகள்

அநாகரீகமாக செயல்படும் விகடனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – ஹெச் ராஜா

January 28, 2021
செய்திகள்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

January 28, 2021
செய்திகள்

தலைகீழாக ஏற்றி தேசியக்கொடியை அவமதித்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்! தலைவருக்கு தப்பாத உடன் பிறப்புகள்!

January 28, 2021
டில்லி போராட்ட த்திலிருந்து 2 விவசாய சங்கங்கள் வாபஸ்.
இந்தியா

டில்லி போராட்ட த்திலிருந்து 2 விவசாய சங்கங்கள் வாபஸ்.

January 27, 2021
இந்து வெறுப்பின் உச்சம் விநாயகர் சிலையை வாங்காமல் தள்ளி வைத்து அவமதித்த கனிமொழி.
இந்தியா

இந்து வெறுப்பின் உச்சம் விநாயகர் சிலையை வாங்காமல் தள்ளி வைத்து அவமதித்த கனிமொழி.

January 28, 2021
இந்தியா

பேரணிக்கு லத்தியுடன் வாருங்கள்…வைரலாகும் விவசாயிகள் தலைவர் வீடியோ

January 27, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

திருசெந்தூர் முருகன்கோயில்  நிலத்தை தனிநபர் அபகரிக்க முயற்சி, பாஜக பரபரப்பு புகார்.!

திருசெந்தூர் முருகன்கோயில் நிலத்தை தனிநபர் அபகரிக்க முயற்சி, பாஜக பரபரப்பு புகார்.!

September 10, 2020

கிராமப்புற இளைஞர்கள் முன்னேற கூடாது என்பதே திமுக காங்கிரஸ் கட்சிகளின் திட்டமா ?

August 24, 2020

இந்து கோவில் இந்துக்கள் என்றால் அரசுக்கு இளக்காரமா – ஹெச்.ராஜா கண்டனம்.

November 20, 2020
அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் முகாமிடும் அமித்ஷா.

December 12, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • அநாகரீகமாக செயல்படும் விகடனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – ஹெச் ராஜா
  • தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு…
  • தலைகீழாக ஏற்றி தேசியக்கொடியை அவமதித்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்! தலைவருக்கு தப்பாத உடன் பிறப்புகள்!
  • டில்லி போராட்ட த்திலிருந்து 2 விவசாய சங்கங்கள் வாபஸ்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In