Saturday, January 23, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home தமிழகம்

மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சமூக விரோதிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்-பாஜக மாவட்ட கலிவரதன்.

Oredesam by Oredesam
August 12, 2020
in தமிழகம்
0
643
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்க கூடிய நிதியினை
விவசாயி இல்லாத நபரிடம் ஒரு நபருக்கு ரூ.1000 பணம் பெற்றுக்கொண்டு (கடவுச்சொல்லை திருடி வலைதளத்தில் பதிவேற்றம் செய்து மோசடி வேலையில் ஈடுபடும் கும்பல்) பயனாளிகள் பட்டியல் தயாரித்து கிராமங்கள் தோறும் ஒரு கும்பல் மோசடி ஊழல் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு வருபவர்கள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

READ ALSO

இந்த தேர்தலில் எம்ஜிஆர் முக்கியமான பேச்சாக வந்ததன் காரணம் என்ன ?

பேஸ்புக்-ல் ஆபாச படங்களை பதவிட்ட திமுக நிர்வாகிகள் கைது…

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு பாரத பிரதமரின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் (பிஎம்.. கிசன்) பிரதமரின் விவசாயி திட்டத்தின் கீழ் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணையாக ரூ. 6,000 நிதி உதவி விவசாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக செல்லும் வகையில் அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதை விட அவர்களுக்கு உதவி தொகையாக அளித்தால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் நிபுணர்களால் கூறப்பட்டதால் இந்த திட்டம் கடந்த 2019லிருந்து மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

தமிழகத்தில் வேளாண்மை துறை வட்டார அலுவலகங்களில் உள்ள சில அதிகாரிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் தகுதியான நலிவடைந்த விவசாயிகளுக்கு வழங்காமல் – இந்த அதிகாரிகள் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு புரோக்கர் வைத்துக் கொண்டு விவசாயியாக இல்லாத போலியான நபர்களிடம் இந்த ரூபாய்.6,000 பெற்றுத் தருவதாகக் கூறிக் கொண்டு – ஆதார்கார்டு .

வங்கிக் கணக்குப் புத்தகம் ஒவ்வொரு நபரிடமும் ஆயிரம் வீதம் பெற்றுக் கொண்டு பல கோடிக்கணக்கில் மோசடி வேலையில் இந்த சமூக விரோதிகள் (உடன்தையாக அதிகாரிகள்) ஈடுபட்டு வருகின்றனர்.

தகுதியான விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறவும் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுரண்டுகிற.

இந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: அதிமுகஅரசுஇந்தியாஇந்துகலிவரதன்சிறப்பு அந்தஸ்துதமிழக பா.ஜ.கதமிழகம்மோடி அரசுவிவசாயம்விழுப்புரம்

Related Posts

செய்திகள்

இந்த தேர்தலில் எம்ஜிஆர் முக்கியமான பேச்சாக வந்ததன் காரணம் என்ன ?

January 20, 2021
தி.மு.க வின் புதிய தலைவர் இவரா? உதயநிதி அப்செட் உற்சாகத்தில் சீனியர்கள்!
செய்திகள்

பேஸ்புக்-ல் ஆபாச படங்களை பதவிட்ட திமுக நிர்வாகிகள் கைது…

January 19, 2021
செய்திகள்

திமுகாவிற்க்கு எதிராக வேலை செய்யும் சன் டீவி.

January 17, 2021
சென்னை விமான நிலையத்தில்   ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.36.52 லட்சம் மதிப்பிலான 722 கிராம் தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

January 15, 2021
சென்னை விமான நிலையத்தில்   ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
செய்திகள்

ரூ. 16.81 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல்.

January 10, 2021
அரசியல்

தமிழகத்தின் அநாகரிக பேச்சுக்களை தொடங்கி வைத்தது யார் ?

January 8, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

லவ் ஜிஹாத் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பல்பு வாங்கும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்கள்…

January 7, 2021
ஆன்மீக  வழிகாட்டுதலில் செயல்படுகிறாரா பிரதமர் மோடி வெளியான தகவல் !

ஆன்மீக வழிகாட்டுதலில் செயல்படுகிறாரா பிரதமர் மோடி வெளியான தகவல் !

April 17, 2020
தமிழகத்தில் கொரோனா பரவ காரணம் தி.மு.க தான் ! முதலமைச்சர் குற்றச்சாட்டு !

தமிழகத்தில் கொரோனா பரவ காரணம் தி.மு.க தான் ! முதலமைச்சர் குற்றச்சாட்டு !

June 26, 2020

பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தக்கோரி
இந்து மக்கள் கட்சி நடத்தும் கையெழுத்து இயக்கம்.

November 20, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகள் வருமானத்தை இரட்டிபாக்குவதே மோடி அரசின் குறிக்கோள்: அமித்ஷா
  • திமுகவுக்கு மக்கள் பெரிய ஆப்பு வைக்கப்போகிறார்கள் ராஜேந்திர பாலாஜி அதிரடி.
  • உதயநிதிக்கு முன்னுரிமையா? முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய ஸ்டாலின்!
  • தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது உணவு தானியங்களின் கொள்முதல்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In