Sunday, April 18, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கோவில் நிலங்களில் அரசு அலுவலங்கள் அறநிலையத்துறைக்கு எதிராக களமிறங்கிய இந்துக்கள்! அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம் !

Oredesam by Oredesam
September 2, 2020
in செய்திகள், தமிழகம்
0
கோவில் நிலங்களில் அரசு அலுவலங்கள் அறநிலையத்துறைக்கு எதிராக களமிறங்கிய இந்துக்கள்! அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம் !
2.3k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் ,ஆண்டிபாளையத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது…இந்தக்கோயில் சுமார் 200 வருடங்கள் பழமையானது.இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 12 ஏக்கர் ( 11.6 ஏக்கர் ) நிலம் உள்ளது .இந்த நிலம் 12 ஏக்கரில் முன்பு அரசால் கையகப்படுத்தப்பட்டது , இடையில் செல்லும் சாலைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது போக எஞ்சியிருப்பது சுமார் ஒன்பது ஏக்கர் மட்டுமே.இந்த ஒன்பது ஏக்கர் நிலத்தையும் அறநிலையத்துறை வேறு ஒரு அரசுத் துறைக்கு விற்றுவிட்டதாக அந்த கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது இதுதொடர்பாக அவர்கள் பல முறை அறநிலையத்துறையிடம் விவரம் கேட்டும் சரியான பதில் அளிக்கப்படவில்லை கடும் முயற்சிகளுக்குப் பிறகு அந்த இடம் காவல்துறைக்கு அறநிலையத் துறையால் விற்கப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரிவிதித்து , அந்த இடத்தைச்சுற்றி கிராம மக்களே கம்பி வேலி அமைத்து , இது கோயிலுக்குச்சொந்தமான இடம் என்ற அறிவிப்புப்பலகையும் வைத்தனர்


இந்நிலையில் சுமார் 10 தினங்களுக்கு முன்பாக காவல் துறை சார்பாக திடீரென அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு , பொதுமக்கள் வைத்திருந்த அறிவிப்புப்பலகையும் அகற்றப்பட்டது…அதையடுத்து கமிஷனர் தலைமையில் அந்த வளாகத்தை சுற்றி மரங்கள் நடப்பட்டன.போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது அங்கு காவலர் குடியிருப்பு கட்டப்பட உள்ளது. என்ற செய்தி வெளிவந்துள்ளது.மிகவும் பிரபலமான அந்தக் கோயில் பொங்கல் விழாவுக்கு வருடந்தோறும் சுமார் லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.அத்தனைபேரும் பொங்கல் வைத்து வழிபடவும் இதர வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவும் எஞ்சி இருக்கும் அந்த 9 ஏக்கர் நிலத்தில் தான்.கோயில் நிலத்தை மீட்கு முயற்சியில் இன்று காலை அப்பகுதி மக்கள் திருப்பூர் மங்கலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்ட பிறகு ஓடி வந்த அதிகாரிகள் மக்களை மறியலை கைவிட வற்புறுத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த அறநிலையத்துறை அதிகாரி இந்த இடம் காவல்துறைக்கு ரூபாய் 5.5 கோடிக்கு விற்கப்பட்டு விட்டதாகவும் , 3 கோடி ரூபாய் அறநிலையத்துறைக்கு வரவு வைக்கப்பட்டதாகவும் இன்னும் இரண்டு கோடி ரூபாய் வர வேண்டி இருக்கிறது என்றும் தகவல் சொல்லி உள்ளார்.

READ ALSO

கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.

அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?


இது என்ன நியாயம் ? வேலியே பயிரை மேய்ந்தால் யார் என்ன செய்ய ,? அறநிலையத் துறை என்பது கோவில்களை பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பா அல்லது கோயில் நிலங்களை விற்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பா ? இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தைத் தந்தது ? கோயில் நிலங்களின் பொறுப்பாளராக அந்ததந்தக் கோயிலின் மூர்த்தி உள்ள நிலையில் கோயில் நிலத்தை விற்க அறநிலையத்துறைக்கு ஏது அதிகாரம் ?

திருப்பூரில் தொடர்ந்து கோவில் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. திருப்பூரில் உள்ள அரசு அலுவலகங்கள் கோர்ட்டில் பெரும்பாலும் கோயில் நிலைகளில் அமைந்தவை தான்.திருப்பூர் கலெக்டர் அலுவலகம் ,எஸ்பி அலுவலகம் , ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இவை அனைத்துமே திருப்பூர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் அமைந்துள்ளன.தற்போது நல்லூரில் அமைந்துள்ள கிளைச்சிறை வளாகமும் இன்னும் பல அரசு அலுவலகங்களும் தொடர்ந்து கோவில் நிலங்களிலேயே கட்டப்பட்டு வருகின்றது.

இந்த கோயில் நிலங்களை எல்லாம் எடுத்துக் கொள்வதற்கு என்ன கணக்கு? இத்தனை நிலங்களை எடுத்தாலும் எந்தக் கோவிலுக்கும் பணம் வந்து சேர்வதும் இல்லை எல்லா கோயில் செலவுகளுக்கும் , திருப்பணிகளுக்கும் அ.நி.துறை மக்களிடம் நன்கொடை வேறு வாங்குகிறது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலும் , அரசால் சூறையாடப்பட்டும் வரும் நிலையில் எஞ்சியுள்ள கோயில் பூமிகளையும் அரசே திட்டமிட்டு அபகரித்தால் மக்கள் யாரிடம் போய்ச் சொல்லி அழுவது .?

இந்த விவகாரம் தொடர்பாக நாளை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தாசில்தார் அறிவித்துள்ளார் கோயில் நிலத்தை மீட்கும் வரை கிராம மக்கள் தொடர்ந்து போராட உள்ளனர்.

Tags: AraniliyaThuraiGovernment officialNEWSTamilNaaduTamilNewsஅரசு அலுவலங்கள்கோவில்

Related Posts

கொரோனா -CoronaVirus

கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.

April 16, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?

April 15, 2021
தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்
கொரோனா -CoronaVirus

கொரோனா 2 அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. சிறுவிளக்கம்.

April 15, 2021
தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்தியா

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

April 13, 2021
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்
செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

April 13, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!

April 13, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

பிரதமர் நரேந்திர மோடி உரை முழுவிபரம்.

May 12, 2020

குமரியில் ஆட்டம் ஆரம்பம், அலை அலையாய் பாஜகவில் சேரும் திமுக,காங்கிரஸ் தொண்டர்கள் – எதிர் கட்சிகள் கலக்கம்.!

September 6, 2020
தங்களின் பலத்தை காட்ட கடையடைப்பா இல்லை  திமுகவின் தூண்டுதலா? தமிழக மக்களின் கோபம் அதிகரிக்கிறதா

தங்களின் பலத்தை காட்ட கடையடைப்பா இல்லை திமுகவின் தூண்டுதலா? தமிழக மக்களின் கோபம் அதிகரிக்கிறதா

June 26, 2020
இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

மன்னிக்கக்கூடாத குற்றம்! தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு

April 5, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.
  • அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?
  • கொரோனா 2 அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. சிறுவிளக்கம்.
  • தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In