Thursday, March 4, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில்,145.27 கோடி ரூபாய் இழப்பீடு தொகை ! இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Oredesam by Oredesam
September 10, 2020
in செய்திகள், தமிழ் நாடு
0
பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில்,145.27 கோடி  ரூபாய் இழப்பீடு தொகை ! இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
648
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நிதி உதவி, 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.பிரதமரின் கிஷான் திட்டத்தில் சேர நீங்க விவசாயியாக இருப்பது கட்டாயம்..ஆனா தமிழகம் முழுவதும் ஆதார் விவரம், அடையாள அட்டை ஆகியவற்றை இடைத்தரகர்களிடம் யார் தந்தாலும் போதும் முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் உடனே வந்து சேரும்.ஒவ்வொருவரிடமும் கமிஷன் தொகையாக தலா ஆயிரம் ரூபாயை இடைத் தரகர்கள் பெற்றுள்ளனர்.

பிரதமரின் கிசான் திட்டத்தில் இவர்கள் எல்லாம் சட்டவிரோதப் பயனாளிகள் விவசாயிகளோ அல்லது விவசாயக் கூலித் தொழிலாளர்களோ இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கு விவசாயிகளுக்கான உதவித் தொகை கிடைத்திருக்கிறது.

READ ALSO

சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?

தி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ! ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா!

விவசாயத்துறையை சாராதவர்களின் ஆவணங்களை வாங்கி, வங்கியில் போலி கணக்கு தொடங்கி, பிரதமரின் கிசான் திட்டத்தில் கமிஷன் பெறும் மோசடி தமிழகம் முழுவதுமே நடைபெற்றுக் கொண்டிருந்தது..இதன் பின்னணியில் பெரும் கும்பல் செயல்படுகிறது என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். இந்தநிலையில் இதை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி விசாரணையில் இறங்கியது! தமிழாக்கி முழுவதும் சுமார் 5 லட்சம் போலி விவசாயிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.

இது குறித்து முதல்வர் பழனிசாமி கூறுகையில் :

கிசான் திட்டத்தில் நடந்த, முறைகேட்டை கண்டுபிடித்தது, தமிழக அரசு தான். இதில், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த நான்கு மாதங்களில், 13 மாவட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.ஏற்கனவே இருந்த, 41 லட்சம் விவசாயிகள் எண்ணிக்கை, தற்போது, 46 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால், துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, விசாரணை நடந்தது.

முறைகேடு நடந்த இடங்களில் ஆய்வு செய்து, பணம் திரும்ப பெறப்படுகிறது. விவசாயிகள் தானாக பதிவு செய்யும் முறையால், இந்த முறைகேடு நடந்துள்ளது. தகுதியற்றவர்கள், ஐந்து லட்சம் பேர் என, தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட, 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 81 ஒப்பந்தப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; 34 துறை அலுவலர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரு லட்சத்து, 91 ஆயிரத்து, 612 விவசாயிகளுக்கு, 145 கோடியே, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிகமாக இழப்பீடு ‍தொகை பெற்றுத்தந்தது தமிழக அரசு தான். என பிரதமர் மோடியின் திட்டத்தால் அதிகம் பயனடைந்தது தமிழக விவசாயிகள் என முதல்வர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதுவம் புள்ளி விவரங்களோடு.

Tags: AdmkDINAKARANDINAMALARDMKDMKCCTVNEWSONLINE NEWSPolimerTamilTAMIL NEWSTamilnaduTamilNews

Related Posts

அரசியல்

சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?

March 4, 2021
அரசியல்

தி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ! ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா!

March 3, 2021
திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! நம்மால இந்த வாக்குறுதி மட்டும்தான் குடுக்க முடியும்! வைரலாகும் பேச்சு!
அரசியல்

இதுக்கா திமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை காண ஆவலோடு எதிர்பார்த்திருகின்றது தமிழகம் ?

March 3, 2021
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,
உலகம்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

March 2, 2021
அரசியல்

ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றியமைத்த தமிழக பாஜக இளைஞரணி மாநில மாநாடு !!!

February 24, 2021
செய்திகள்

ஆட்சியை பிடிக்க தமிழகத்தில் மோடியின் வஜ்ராயுதம்

February 24, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே இந்தியா தான் கல்விக்கு சிறந்த இடம் ! பாதிரியார்களின் வேஷத்தை கலைத்த மாரிதாஸ்!

ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே இந்தியா தான் கல்விக்கு சிறந்த இடம் ! பாதிரியார்களின் வேஷத்தை கலைத்த மாரிதாஸ்!

September 19, 2020

மீண்டும் பல் இளித்த சீனாவின் கம்யூனிசம்…

January 8, 2021

விஜயகாந்த் மகன் செய்த காரியம் திமுகவின் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு ஆப்பு! தரமான சம்பவம் !

September 16, 2020
பிரதமரின் ஏழைகள் நல உதவி திட்டம் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்த 19.32 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

அதிரடியில் மோடியரசு புதிதாக வரும் 5 ரஃபில் விமானங்கள் இந்திய சீனா எல்லைக்கு அனுப்புகின்றது.

July 27, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?
  • தி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ! ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா!
  • இதுக்கா திமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை காண ஆவலோடு எதிர்பார்த்திருகின்றது தமிழகம் ?
  • சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In