Sunday, April 18, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

வேளாண் சட்டம்! பொதுமக்களுக்கு விலை குறைவு விவசாயிகளுக்கு அதிக லாபம் !

Oredesam by Oredesam
September 24, 2020
in செய்திகள், தமிழகம்
0
419
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

உ.பி, ஒடிஷா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் அரிசி(நெல் அல்ல) விலை கிலோ 20-30 கிலோவிற்கு கிடைக்கிறது. அதுவே தமிழகத்தில் 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது நடைமுறை விலை நிலவரம்.வேளாண் சட்ட மசோதாவிற்கு பிறகு உ.பி அரிசி தமிழகத்திற்கு வந்தால் இங்கே அதிகபட்சமாக 40 ரூபாய் ஒரு கிலோ என்று கிடைக்கும். இது மக்களுக்கு நல்லதா இல்லையா? சரி அப்ப தமிழக விவசாயிகள் பாதிக்கப் படுவார்களே என்று ஆதங்கப்படுபவர்கள், பக்கத்தில் இருக்கும் ஒரு விவசாயிடம் போய் கேட்டுப் பாருங்கள் அவர்களின் நெல்லிற்கு என்ன விலை கிடைக்கிறது என்று. ஒரு கிலோ நெல்லிற்கு 19.05 ரூபாய் தான் கிடைக்கிறது.

உ.பி அரிசிக்குப் போட்டியாக உள்ளூர் வியாபாரிகள் விலையைக் குறைக்கும் அதே நேரத்தில், பிற மாநிலத்திலிருந்து அரிசியை இறக்குமதி செய்பவர்கள் நம் ஊரிலேயே அரிசியை கூடுதல் விலை கொடுத்தாவது வாங்கி ட்ரான்ஸ்போர்ட் செலவினை தங்கள் லாபமாக வைத்துக் கொண்டு வியாபாரம்செய்ய முயல்வார்கள்.எனில், தேசமுழுவதும் ஒரு விலைச் சமநிலை ஏற்பட வாய்ப்பு பெருகுகிறது.

READ ALSO

கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.

அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?

அதே நேரத்தில் விவசாயிகளிடம் அடி மாட்டு விலைக்கு வாங்கும் இடைத்தரகர்கள் காலப் போக்கில் காணாமல் போவார்கள். இது மிக அடிமட்டத்தில் நடக்கப் போகும் நிகழ்வு. இனி சிறு/குறு விவசாயிகள் ஏதோவொரு ஏஜெண்ட்டிடம் விளை பொருட்களைக் கொடுத்து ஏமாந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.இரண்டாம் கட்டமாக, விளை பொருட்கள் எல்லாம் விளைநிலங்களுக்குப் பக்கத்திலேயே பண்படுத்தப்பட்டு, நுகர் பொருட்களாக சந்தைக்குக் கொண்டு செல்லப்படும்.

இதன் மூலம், விவசாயிகளிடம் விளை பொருட்களை வாங்க வியாபாரிகள் கடும் போட்டியிட்டு அதிக விலை கொடுப்பதுடன், விவசாய குடும்ப உறுப்பினர்களையும் தங்கள் நிறுவனங்களில் பங்காளிகளாகவும், வேலை செய்பவர்களாகவும் இணைத்துக் கொள்வதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் கூடுதல் வளம் பெறும்.இதுவெல்லாம் இடைத்தரகர்களின் வாயில் மண்ணள்ளிப் போடும் என்பதால், அவர்கள் பெருமளவில் பணம் கொடுத்து திராவிட போலி விவசயிகளை ஏவி போராட்டம் நடத்தச் செய்யப் போகிறார்கள். விவசாயிகளே கவனமுடன் இருங்கள். உங்களை வறுமையிலேயே வைத்திருக்க நினைக்கும் திராவிடக் கட்சிகளின் போராட்டங்களை எதிர்த்து உங்கள் குரல்களை உயர்த்துங்கள். நிச்சியம் வாழ்வில் உயர்வீர்கள்.

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரு லட்சத்து, 91 ஆயிரத்து, 612 விவசாயிகளுக்கு, 145 கோடியே, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிகமாக இழப்பீடு ‍தொகை பெற்றுத்தந்தது தமிழக அரசு தான். என பிரதமர் மோடியின் திட்டத்தால் அதிகம் பயனடைந்தது தமிழக விவசாயிகள் என முதல்வர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதுவும் புள்ளி விவரங்களோடு இதற்கு மேல் மோடி விவசாயிகளுக்கு துரோகம் செய்வாரா என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

Page 1 of 2
12Next
Tags: farm bill 2020FarmerTAMIL NEWS

Related Posts

கொரோனா -CoronaVirus

கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.

April 16, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?

April 15, 2021
தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்
கொரோனா -CoronaVirus

கொரோனா 2 அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. சிறுவிளக்கம்.

April 15, 2021
தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்தியா

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

April 13, 2021
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்
செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

April 13, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!

April 13, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

எங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது  ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்!

எங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்!

February 23, 2020
விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் கொள்முதல்: 532.79 இலட்சம் மெட்ரிக் டன்னாக உயர்வு.

January 10, 2021
விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும்.

விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும்.

January 28, 2021
பாஜக மகளிர்களை தாக்கிய திமுக குண்டர்கள்! திமுகவை எதிர்த்து பாஜக போராட்டம் !

பாஜக மகளிர்களை தாக்கிய திமுக குண்டர்கள்! திமுகவை எதிர்த்து பாஜக போராட்டம் !

September 22, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.
  • அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?
  • கொரோனா 2 அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. சிறுவிளக்கம்.
  • தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In