Wednesday, April 14, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

Oredesam by Oredesam
November 16, 2020
in இந்தியா, சினிமா, செய்திகள்
0
22.5k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

சூர்யாவின் சூரரை போற்று படத்தில் ஒரு வசனம் திரும்ப திரும்ப வரும்…

20 ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய பணக்காரரான ரத்தன் டாடாவினாலேயே ஒரு விமான கம்பெனியை ஆரம்பிக்க முடியவில்லை என்று..

READ ALSO

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

அது ஏன் என்று யாராவது ஆராய்ந்ததுண்டா?

இன்று ஏகப்பட்ட கடனில் இருக்கும் ஏர்இந்தியா நிறுவனமே 1932-ல் ஜே.ஆர்.டி. டாடாவினால் ஆரம்பிக்கப்பட்டது தான்.

தபால்களை கொண்டு செல்ல #டாடாஏர்சர்வீஸ் என்று ஆரம்பிக்கப்பட்டு லாபகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த நிறுவனம் பிறகு #டாட்டாஏர்லைன்ஸ் என்று பெயர் மாற்றம் கண்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946-ல் #ஏர்இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் சேவையை ஆரம்பித்தது.

மிகவும் வெற்றிகரமாக செயல்பட்ட நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை தேச விடுதலைக்குப் பின் 1953-ல் நேரு தலைமையிலான இந்திய அரசு வாங்கி அந்த நிறுவனத்தை அரசுடமையாக்கியது. அப்போதும் ஜி.ஆர்.டி. டாட்டாவே அந்த நிறுனத்திற்கு 1977 வரை தலைமை வகித்து வந்தார்.

அதன் பிறகு இந்திரா காந்தியின் ஆட்சியில் ஏர் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு சேவைகள் இந்தியன் ஏர்லைன்ஸ் என்று பிரிக்கப்பட்டு இன்று அரசியல்வாதிகளால் சீரழிந்து கிடக்கிறது.

அதன் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாட்டா நிறுவனம் பலமுறை முயற்சித்த போதும் ஊழல் காங்கிரஸ் அரசாங்கம் அதை தொடர்ந்து தடுத்து வந்தது.

ஜெட்_ஏர்வேசின் நரேஷ் கோயல் (படத்தில் பிரகாஷ் கோயல்) காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் மந்திரிகளுடன் இணைந்து வேறு எந்த நிறுவனமும் வராமல் பார்த்துக் கொண்டார்.

டெக்கான் ஏர்லைன்சின் கேப்டன் கோபிநாத் நிறுவனத்தை ஆரம்பிக்க விடாமல் அனைத்து முட்டுக் கட்டைகளையும் போட்டது இவரே.

இவருடன் இணைந்து விஜய் மல்லையாவும் காங்கிரஸ் கட்சியின் ஆசிர்வாதத்துடன் பல இன்னல்களை கொடுத்தனர்.

படத்தில் ஒரு காட்சி வரும்.. அன்று குடியரசு தலைவராக இருந்த மறைந்த திரு.அப்துல் கலாம், கோபிநாத் விமான சேவை ஆரம்பிக்க அதனது ஆதரவு கடிதத்தை தருவார்.

அப்போது வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி. ஆனால் அப்போதும் நரேஷ் கோயலின் கையே ஓங்கியிருக்கும். காரணம் ஊழல் அரசு அதிகாரிகள் அவர் கைப்பாவைகளாக இருந்ததனால்.

20 ஆண்டுகளாக ஏர்லைன்ஸ் ஆரம்பிக்க முடியாமல் அலைகழிக்கப்பட்ட டாட்டா நிறுவனம், மோடிஜி ஆட்சிக்கு வந்தவுடன் 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து #விஸ்தாரா_ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து இன்று வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.

கேப்டன் கோபிநாத்தை பல விதங்களில் முடக்கிய நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இன்று மூடுவிழா கண்டுவிட்டன.

ஒருவர் நிதிமுறைகேட்டில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்க இன்னொருத்தர் வெளிநாட்டுக்கு ஓடிப் போய் தன் சொத்துக்களை ஏலம் விட வேண்டாம் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் அரசின் அதிகார துஷ்பிரயோகங்கள் எதனையும் குள்ளன் தன் படத்தில் சொல்லவில்லை. அதே போல் கேப்டன் கோபிநாத் தனது விமான நிறுவனத்தை வாஜ்பாய் அரசில் தான் ஆரம்பித்து நடத்த முடிந்தது என்பதனையும், இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான டாட்டா நிறுவனம் மோடிஜி ஆட்சியில் தான் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கவே முடிந்தது என்பதையும் படத்தில் மறைத்து விட்டார்கள்.

என்ன தான் கருப்பு சட்டை போட்டு படத்தில் சீர்திருத்த திருமணம் செய்தாலும்.. கருப்பு சட்டை போடும் நாய்கள் எல்லாம் பொய் தான் சொல்லும் என்பதனை தெளிவாக சொல்லி விட்டார் சூர்யா.

பொய்யரை தூற்று.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் கிருஷ்ணன் தசரதன்

Tags: #Tata group commits 1AIRINDIAcinemaCongressindianairforceMODImovieSuriyatamil cinemaTamilnaduTamilNewstoptamilnews

Related Posts

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்தியா

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

April 13, 2021
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்
செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

April 13, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!

April 13, 2021
இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.
ஆன்மிகம்

இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

April 13, 2021
பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?
செய்திகள்

பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

April 12, 2021
தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்
இந்தியா

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

April 12, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

திரைத்துறை இந்துக்கள் மீதான வெறுப்பு கருத்துக்கள் ஏன் ? வரி ஏய்ப்பு செய்வதை மறைக்கவே அறக்கட்டளைகள் !

திரைத்துறை இந்துக்கள் மீதான வெறுப்பு கருத்துக்கள் ஏன் ? வரி ஏய்ப்பு செய்வதை மறைக்கவே அறக்கட்டளைகள் !

April 27, 2020
கிருஷ்ணரிடம் தோற்ற மிஷினரி மதபோதகர்!

கிருஷ்ணரிடம் தோற்ற மிஷினரி மதபோதகர்!

March 10, 2020
ஐடி ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்துதான் பணி செய்ய வேண்டும் மத்திய அரசு அதிரடி!

ஐடி ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்துதான் பணி செய்ய வேண்டும் மத்திய அரசு அதிரடி!

April 29, 2020
ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு சிறந்த வழி.

ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு சிறந்த வழி.

May 28, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!
  • கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
  • இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In