Sunday, April 18, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கீழ்த்தரமான அரசியலை விட்டுவிட்டு விவசாயிகளை முன்னேற விடுங்கள் : பிரதமர் மோடி

Oredesam by Oredesam
December 20, 2020
in இந்தியா, செய்திகள்
0
விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!
312
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

மத்தியபிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களில், இன்று, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரென்சிங் மூலமாக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது உரையாற்றிய பிரதமர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அளித்த வாக்குறுதியை தான், தற்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்றும், அதற்கான நற்பெயரை எதிர்கட்சிகள் எடுத்துக் கொண்டு, அரசியல் ஆதாயத்திற்காக விவசாயிகளை குழப்பாமல், விவசாயிகளை முன்னேற விட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இன்று இந்த சட்டங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில், இந்த சட்டங்களை கொண்டு வருவோம் என்று உறுதி அளித்திருந்தனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) சுட்டிக்காட்டியுள்ளார்.

READ ALSO

கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.

அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?

விவசாயிகள் பிரச்சனையில் இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் (Congress), அவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறது என்றார். 

மத்திய அரசு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறது என்றும் புதிய வேளாண் சட்டங்கள் மூலம், விவசாயிகள் தங்களது உற்பத்தியை எங்கு விற்கலாம் என  முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது என்றும் கூறினார். மேலும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராகவே உள்ளது என்றார்.

விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் நோக்கில் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்றும், இந்த சட்டம் இரவோடு இரவாக கொண்டுவரப்படவில்லை,  மாநில அரசுகள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் வேளாண் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு தான் கொண்டுவரப்பட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

புதிய வேளாண் சட்டங்கள் (New Farm Laws) குறித்து தவறான தகவல்களை பரப்புவதை, எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், சட்டத்தில் உள்ள அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: Agriculturalagriculture and organic farmingModiGovtModiSarkkar2. ModiGovtNEWSnews 7tamilTamilnadu

Related Posts

கொரோனா -CoronaVirus

கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.

April 16, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?

April 15, 2021
தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்
கொரோனா -CoronaVirus

கொரோனா 2 அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. சிறுவிளக்கம்.

April 15, 2021
தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்தியா

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

April 13, 2021
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்
செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

April 13, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!

April 13, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

உலகையே இந்து புராணங்களை படிக்க வைத்துவிட்டது கொரோனா, விரைவில் டிரம்பே கந்த சஷ்டி கவசம் படித்தாலும் படிக்கலாம்.

April 9, 2020

ஹிந்துக்களைப் பற்றி சில முஸ்லீம் முக்கிய தலைவர்கள் பேசியவற்றின் தொகுப்பு.

February 26, 2020

திமுக10 வருடம் முன்பு ஆட்சியை விட்டு போகும் போது.

December 13, 2020
CSK வின் IPL ராஜ்ஜியம் முடிவிற்கு வந்தது..

CSK வின் IPL ராஜ்ஜியம் முடிவிற்கு வந்தது..

October 24, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.
  • அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?
  • கொரோனா 2 அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. சிறுவிளக்கம்.
  • தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In