Saturday, February 27, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

பிரசாந்த்கிஷோர் பொடும்திட்டம் எல்லாம் ஸ்டாலினுக்கு எதிராகவே மீண்டும் திரும்புகிறது…

Oredesam by Oredesam
February 17, 2021
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
56
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

திமுக நிர்வாகி மீது ஸ்டாலினிடம் அளித்த நில அபகரிப்பு புகார்…

நாகப்பட்டினம், வடக்கு பொய்கைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவருடைய 39.5 சென்ட் நிலத்தை, கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் அபகரித்துள்ளார். இதன் மதிப்பு 3 கோடி ரூபாய். இது குறித்து வசந்தி, பல்வேறு புகார்கள்
கொடுத்துள்ளார். ஆனாலும், அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நாகப்பட்டினம் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், முறையிட்டால் தனக்கு நியாயம் கிடைக்கும் என்று எண்ணி, ஸ்டாலினிடம் வசந்தி புகார் கொடுத்தார். 

READ ALSO

ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றியமைத்த தமிழக பாஜக இளைஞரணி மாநில மாநாடு !!!

ஆட்சியை பிடிக்க தமிழகத்தில் மோடியின் வஜ்ராயுதம்

நாகை வந்த ஸ்டாலினிடம், எங்கள் நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற மனுவை வசந்தி கையில் வைத்திருந்தார். ஸ்டாலினிடம் கொடுக்க வேண்டும் என்றால் உங்கள் மனுவை புகார் பெட்டியில் போடுங்கள், தலைவர் கூப்பிடுவார் என்று திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர். பெட்டியில் புகாரைப் போட்டுவிட்டு வசந்தி காத்திருந்தார். ஆனால் நிகழ்ச்சி முடியும் வரை புகாரை ஸ்டாலின் படிக்கவும் இல்லை. அது குறித்து கேட்கவும் இல்லை. இதனால் வசந்தி ஏமாற்றமடைந்தார். 

திமுக நிர்வாகி செய்த நில அபகரிப்பை கட்சி தலைவரிடம் சொன்னால், நல்லது நடக்கும் என நினைத்தேன் அதுவும் நடக்கவில்லை என்று வசந்தி வேதனை தெரிவித்தார். இது குறித்து வசந்தியின் மகன் சந்தோஷ், தாத்தாவின் நிலத்தை, தாமஸ் ஆல்வா எடிசன்
அபகரித்தது குறித்து பல முறை புகார் கொடுத்து, அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தாமஸ் ஆல்வா எடிசன் கட்சி தலைவரின் கூட்டம் நடந்தது. அவர்களிடம் எங்கள் குறையைச் சொன்னால் வழி கிடைக்கும் என்று எண்ணினோம்.

மனுக்களை எல்லாம் பெட்டியில் போட சொன்னார்கள். கூப்பிடுவார்கள் என்று எதிர்பார்த்தோம்…! பின்னர் நாங்கள் திரும்பி வந்து விட்டோம் என்றார்.

தற்போது வசந்தி கொடுத்த புகார் மனு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனாலும், திமுக தலைவர் ஸ்டாலின் அது தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தில்லுமுல்லு கட்சியின் தலைவரிடமேவா புகாரைக் கொண்டு கொடுப்பது… அவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Tags: AdmkAiAdmkDMK CORONADMKATTACKMKStalinNEWSnews 7tamilNEWS TVNEWSnews18TAMIL NEWS

Related Posts

அரசியல்

ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றியமைத்த தமிழக பாஜக இளைஞரணி மாநில மாநாடு !!!

February 24, 2021
செய்திகள்

ஆட்சியை பிடிக்க தமிழகத்தில் மோடியின் வஜ்ராயுதம்

February 24, 2021
இந்தியா

நரேந்திர மோடி பெயரில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்.

February 24, 2021
செய்திகள்

வேளாண் திட்டத்தை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல பட்டதாரி இளைஞர்கள் ஆர்வம்.

February 23, 2021
திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! நம்மால இந்த வாக்குறுதி மட்டும்தான் குடுக்க முடியும்! வைரலாகும் பேச்சு!
செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! நம்மால இந்த வாக்குறுதி மட்டும்தான் குடுக்க முடியும்! வைரலாகும் பேச்சு!

February 18, 2021
முகஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது! அழகிரி அதிரடி!
அரசியல்

ஸ்டாலினால் 100 நாட்களில் கச்சத் தீவை மீட்டுத் தர முடியுமா? அதிமுக எம்.எல்.ஏ கேள்வி.

February 17, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

இந்த தேசிய பேரிடரை குறைக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு

March 24, 2020

பாலியல் வழக்கில் சிக்கும் கிறிஸ்துவ கல்லூரி.

August 9, 2020

சமூக விலகலை அடுத்து பொருளாதார விலகல். மூழ்கும் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேறுவதை போல சீனாவை விட்டு தொழிற்சாலைகள் ஓட்டம். என்ன செய்யபோகின்றது இந்தியா.

April 22, 2020
திமுக தமிழை வளர்த்த லட்சணம்! தமிழ் எழுத தெரியாத தி.மு.க எம்.பி செந்தில் குமார்! #தமிழ்_தெரியாது_போடா

திமுக தமிழை வளர்த்த லட்சணம்! தமிழ் எழுத தெரியாத தி.மு.க எம்.பி செந்தில் குமார்! #தமிழ்_தெரியாது_போடா

September 12, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றியமைத்த தமிழக பாஜக இளைஞரணி மாநில மாநாடு !!!
  • ஆட்சியை பிடிக்க தமிழகத்தில் மோடியின் வஜ்ராயுதம்
  • நரேந்திர மோடி பெயரில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்.
  • வேளாண் திட்டத்தை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல பட்டதாரி இளைஞர்கள் ஆர்வம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In