உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி. விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் பகுதியில் அனுமதியின்றி பல ஆண்டுகளாக செயல்பட்டு...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக திரிபுரா திகழ்ந்து வந்தது. 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு 2018ல் பாஜக முடிவு கட்டியது. இதற்கான அசைன்மெண்ட் 2014ஆம் ஆண்டு முதல்முறை...
தமிழ் மக்களின் நலன்களுக்காக முன்னுரிமை அளித்து வரும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ,நிர்மலா சீதாராமனுக்கு நன்றி' என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக சார்பில் ஈ.பி.எஸ் அணி மற்றும் ஓ.பி.எஸ்...
மெரினாவில் கலைஞர் பேனா சிலை வைப்பதால் 13 மீன் பிடி கிராமங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. இது குறித்து நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்தை அரசு நடத்தியதா...
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் காலியாக...
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரையில் அச்சிடப்பட்ட சில பதிவுகளை ஆளுநர் தவிர்த்ததால், ஆளுநர் பேசியதை...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக கூட்டத்தில் பெண் காவலரிடம் திமுகவை சேர்ந்த 2 பேர் தவறாக நடந்துள்ளனர்....
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale...
ஈரோடு அருகே, தனது காலில் விழுந்த மலைவாழ் பகுதியை சேர்ந்தவரின் காலை அண்ணாமலை தொட்டு பதிலுக்கு கும்பிட... ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலை கிராமத்திற்கு சென்ற...