அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலின் 3-ம் கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளதாக ராம் ஜென்மபூமி தீரத்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் நேற்று...
பிப்ரவரி 1 ஆம் தேதியன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இந்த முறை பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள்...
ந்தியர்களாகிய நாம் இன்று நாட்டின் 73வது குடியரசு தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கம்பீரமான ராஜ்பத்தில் பிரமாண்ட அணிவகுப்புடன் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த...
கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இந்துமதத் துறவி ராமானுஜருக்கு, 216 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலை ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த...
நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ,பஞ்சாப் தவிர நான்கு மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மிகுந்த வரவற்பு பெற்றுள்ளதாக இந்தியா டுடே நடத்திய...
வசமாக சிக்கிய தி.மு.க..காங்கிரஸ் ஆட்சி செய்யும் போது குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி இடம் பெறவில்லை! வரும் ஜனவரி 26 ஆம் தேதி புதுடெல்லியில்...
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாதது குறித்து விளக்கமளித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார். ஆண்டுதோறும்...
"மோடியை என்னால் அடிக்க முடியும், அவமானப்படுத்த முடியும்" என மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சிதலைவர் நானா பட்டோலே கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சித்தலைவர் நானா...
தற்போது 5 மாநில தேர்தல் தான் ஹாட் டாபிக். உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில், அரசியல் கட்சி தலைவர்கள் முகாமிட்டு மும்முரமாக வாக்கு...