முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுயிக் தனது சொந்த பணத்தை செலவு செய்து கட்டினார் என்றும், அதனால் அவருக்கு அவரது சொந்த ஊரான இங்கிலாந்தின் கேம்பர்ளிநகரில் தமிழக அரசு...
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டமான பி.எம் ஆவாஸ் யோஜனாவின் பயனாளிகளுக்கு நல்ல செய்தி. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமீண் (PMAY-G Scheme) திட்டத்தை 2024 வரை...
பிரதமர் நரேந்திர மோடியி பஞ்சாப் மாநிலத்தில் பலவேறு நலத்திட்டங்களை தொண்டங்குவதற்காக பஞ்சாப் சென்றிருந்தார். அந்த பயணத்தின்போது பஞ்சாப் மாநிலம் காவல்துறை மாநில அரசுகளின் கவன குறைபாட்டால் பிரதமர்...
காஷ்மீரின் மலைப்பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை கடும் பனிப்பொழிவிலும், ஸ்டெச்சரில் வைத்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ராணுவத்தினர் தூக்கி வந்த வீடியோ வெளியாகியுள்ளது. எல்லை...
சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளரை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.,வின் சரப்ஜித் கவுர் வீழ்த்தினார். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரும், யூனியன்...
பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியை அடுத்து, சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா...
பிரதமர் ஒரு மாநிலத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க இருந்தால் அந்த கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்க ள் என்று அந்த மாநில உளவுத்துறை மாநில அரசுக்கு முதலில்...
பள்ளிகளில் சீருடைகள் இருப்பதை போல கல்லூரிகளில் பெரும்பாலும் சீருடைகள் இருப்பதில்லை. சில தொழில்கல்வி நிறுவனங்களில் மட்டும் சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சீருடை இல்லாத போதிலும் நாகரிகமான ஆடைகள்,...
;இந்தியாவில் பயங்கரவாதத்தை துாண்ட, பாகிஸ்தான் பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. என்.ஜி.ஓ., எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவன போர்வையில், ஜம்மு - காஷ்மீரில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து,...
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை, ஒப்பந்த அடிப்படையில், பாக்ஸ்கான் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து அளிக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் பணிபுரிகின்றனர். டிசம்பர் 15...