நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் பற்றிய...
உ.பி.யில் அதிகமுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவராக இருப்பவர் சையது வசீம் ரிஜ்வீ. ஷியா மத்திய வக்ஃபு வாரியத் முன்னாள் தலைவரான இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர்....
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு ஆயுத தயாரிப்பில் காணும் முன்னேற்றங்கள்.மோடி அரசு செய்த பல சீர் திருத்தங்கள் பலனளிக்க தொடங்கிவிட்டன, முதற்கட்டமாக மேக் இன்...
காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கு எதிராக யாரும் பேச முடியவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் கட்சிக்குத்...
கோவாவில் பிஜேபி ஆட்சி உறுதி ஒரு வழியாக கோவாவில் கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வந்து விட்டது. பிஜேபிகூட்டணி ஆட்சியில் இருந்த கோவா பார்வர்டு பார்ட்டி காங்கிரஸ் கூட்டணிக்கும்...
முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் சிலநாட்கள் முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினர். அரசியல் வட்டாரத்தில்...
தனியாா் கிா்ப்டோ கரன்சி (எண்ம செலவாணி) குறித்து ஏராளமான ஊகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அது ஆரோக்கியமானது அல்ல’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை கூறினாா்.கிரிப்டோ...
"தடுப்பூசி கட்டாயம் கிடையாது. தாமாகவே முன்வந்து செலுத்திக் கொள்ளவும்." - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு."தடுப்பூசி போடாதவர்களுக்கு லாக்டௌன்" என்று கூகுளில் தேடினால் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து...
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த ராபின் வடக்குஞ்சேரி. அந்த தேவாலயத்திற்கு டேட்டா என்ட்ரி பணிக்கு வந்த சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம்...
உத்திர பிரேதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு டிசம்பர் 22ம் தேதி கலந்து கொண்டு காணொலி வாயிலாகக் உரையாற்றினார்....