அரசு பணத்தை ஆளுநர் ஆர்.என் ரவி குடும்ப நிகழ்ச்சிக்கு பயன்படுத்தியதாக கூறினார் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் இதற்கு ராஜ்பவன் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்தும்...
அமலக்கத்துறையின் பிடியில் திமுக அமைச்சர்கள் வரிசையாக சிக்கி வருகின்றார்கள். மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக வந்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது. இது தி.மு.கவுக்கு பெரும்...
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது,பல்வேறு பொதுக்கூட்டங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள்,கட்சி நிகழ்ச்சிகள் பூத் கமிட்டி அமைப்பது,தேசிய நிகழ்ச்சிகள் மாநில தலைவர் நடைபயணம் என ஒரு அலுவலகம்...
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.ராமேஸ்வரத்தில் தொடங்கிய முதற்கட்ட நடைபயணம் திருநெல்வேலியில் முடிவடைந்தது....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் லட்சுமிபுரத்தை சேர்ந்த ஒரு மாணவன் பிளஸ்-1 படித்து வருகிறார். அதே பள்ளியில் படித்து வந்த மற்ற மாணவர்களுக்கு...
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. திமுக.,வின் குடும்ப ஆட்சி பயிற்சிப் பாசறையில், வழக்கம்போல, யாரோ...
அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது...
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மூலம் தமிழகம் முழுவதும்மக்களை சந்தித்து வருகிறார்.அண்ணாமலையின் இந்த...
2024 ல் வரவிருக்கும் நாடளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது.ஆளும் கட்சியான பாஜகவும் எதிர்கட்சிகளும் கூட்டணி குறித்தும் தொகுதிகள் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டது. இதனால்...
அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தான் என கூறியுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் கூறியுள்ளதால் அறிவாலயம் சற்று ஆட்டம் கண்டுள்ளதாம். தமிழக பாஜக...