ஏசிஎஸ் குழுமம் சாா்பில் வேலூா் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நலனுக்காக தொரப்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில் 27,000 சதுரடியில் 60 சென்ட் நிலத்தில் இலவச திருமண மண்டபம்,...
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் யார் வேட்பாளர்கள் என்ற செய்திகள் தான் தற்போது தமிழகத்தை சுற்றி வருகிறது. திமுக கூட்டணி இறுதியாகி தொகுதி பங்கீடும் முடிந்துவிட்டது. அதிமுக கூட்டணி...
ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த வார இறுதியில் தேர்தல் தேதியானது அறிவிக்கப்பட்டும் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கான ஏற்படுகளை தீவிரமாக செய்து வருகிறது...
இந்தியாவையே உலுக்கிய சம்பவம் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தான்.. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தலைமையில் 15000 கோடி மதிப்பிலான போதை...
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அடுத்த வாரம் இறுதியில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வேளைகளில்...
பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது “மக்களை சந்திப்பதற்கு கமல்ஹாசனுக்கு முகம்...
ரூ.3000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகியும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...
முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டர். மேலும் இயற்கை பேரிடரில்...
தமிழகத்தின் பெருநகரங்கள் தொடங்கி, கிராமப்புறங்கள் வரை எண்ணற்ற போதைப்பொருள்கள் புழக்கத்துக்கு வந்திருக்கின்றன தற்போது தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒட்டுமொத்தத் தமிழக அரசியல் வட்டாரத்தையும் பரபரப்பாக்கியிருக்கிறது. தி.மு.க-வில்,...
ஆவின் நிறுவனத்தில், பாலின் அளவைக் குறைத்து வழங்கி ஒரு மிகப்பெரிய மோசடி தமிழகத்தில் அரங்கேறியது அடுத்து ஆவின் பால் விலை உயர்ந்தது அடுத்து வெண்ணை முதல் நெய்...