மற்றவைகள்

தாயநிதி T.R.பாலுவின் நாடகத்தை தோலுரித்து காட்டிய H.ராஜா

13.05.2020 அன்று முதன்மைச் செயலாளரை சந்திக்க சென்ற தி.மு.க தலைவர்கள் T.R. பாலு மற்றும் தயாநிதிமாறன் ஆகியோர் முதன்மைச் செயலாளரை மக்கள் பிரச்சனைக்காக சந்தித்ததாகத் தெரியவில்லை. விளம்பரத்திற்காக...

குவைத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம்.

உயிர்காக்கும் உதான் விமானங்கள் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் சுமந்து வருகின்றன – 518 உதான் விமானங்கள் 875 டன் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை எடுத்துச் சென்றுள்ளன.

ஊரடங்கு காலமான மார்ச் 26ஆம் தேதியில் இருந்து இன்று வரை 518 உயிர்காக்கும் உதான் விமானங்கள் 875 டன் உயிர்காக்கும் மருத்துவப் பொருள்களை தேவைப்படும் இடங்களுக்கு 4,92,000...

கொவிட்-19-ஐ எதிர்த்துப் போரிடுவதற்காக  பாகல்பூர் பொலிவுறு நகரம் புதுமையான தொழில்நுட்ப முயற்சிகளை பயன்படுத்துகிறது.

கொவிட்-19-ஐ எதிர்த்துப் போரிடுவதற்காக பாகல்பூர் பொலிவுறு நகரம் புதுமையான தொழில்நுட்ப முயற்சிகளை பயன்படுத்துகிறது.

பல்வேறு முயற்சிகள் மூலம் கொவிட்-19-ஐ எதிர்த்துப் போரிடுவதற்கு பாகல்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் (BSCL), நகர நிர்வாகத்துக்கு ஆதரிக்கிறது. தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) மற்றும் தொழில்நுட்பம் மூலம் வழிகாட்டுதலும், விழிப்புணர்வைப் பரப்புதலும், கொவிட்டுக்கு எதிராக நகரின் போருக்கு BSCL அளிக்கும் ஆதரவின் முக்கிய அம்சமாகும். "எனது பாகல்பூர்" என்னும் செயலியை அறிமுகப்படுத்துவதற்கு தனது ஆதரவை அளித்த BSCL, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஒரே இடத்தில் முக்கிய தகவல்களை அளிப்பதற்கும், இந்தப் பெருந்தொற்று சமயத்தில் மக்களை ஈடுபடுத்தி அவர்களின் உணர்வுகளை நேர்மறையாக வைத்திருப்பதற்கும் அதை உபயோகப்படுத்தியது. மக்களைச் சென்றடைந்து, சரியான தகவல்கள் பரப்பப்படுவதை உறுதி செய்ய, வானொலி மற்றும் பண்பலை அலைவரிசைகளின் சக்தியை BSCL சிறப்பாகப் பயன்படுத்தியது. "லாக்டவுன் கே பன்னே" என்பது பாகல்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் அதன் திறன்வாய்ந்த தலைமையால் எடுக்கப்பட்ட மற்றுமொரு தகவல், கல்வி மற்றும் தொடர்பு முயற்சியாகும். பொது முடக்கக் காலத்தின் பல்வேறு அனுபவங்களைச் சார்ந்த ஒரு புதிய கதையை பகிர "லாக்டவுன் கே பன்னே" என்னும் கோஷத்துடன் கதை சொல்லும் தொடர் ஒன்றை BSCL தொடங்கியது. நல்லதொரு செய்தியுடன் கூடிய ஒவ்வொரு கதையும், மக்களை அவர்களின் உணர்ச்சிகளை நேர்மறையாக வைத்திருக்கவும், ஒளிந்திருக்கும் திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வரவும், குடும்பத்துக்காக இல்லத்தரசிகள் செய்த தியாகங்களை பாராட்டவும், இயற்கையுடன் அவர்களை இணைக்க ஊக்குவிக்கவும், குடும்பத்துடனான உறவை மேம்படுத்தவும் மற்றும் உயர்ந்த இந்தியக் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளவும் உதவியது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் இணையதளம் தொடக்கம்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் இணையதளம் தொடக்கம்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம்  www.Champions.gov.in என்ற சாம்பியன்ஸ் இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. இது தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் மேலாண்மை நடைமுறையாக இருக்கும். நவீன...

கொவிட்-19ஐ கட்டுப்படுத்துவது குறித்து ஜப்பான் ராணுவ அமைச்சரிடம் தொலைபேசியில் உரையாடினார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

கொவிட்-19ஐ கட்டுப்படுத்துவது குறித்து ஜப்பான் ராணுவ அமைச்சரிடம் தொலைபேசியில் உரையாடினார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

ஜப்பான் ராணுவ அமைச்சர்  திரு. டாரோ கோனோவுடன், நமது பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசியில் உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான தங்களின் எதிர்வினைகள் குறித்து இரு பாதுகாப்பு அமைச்சர்களும் விவாதித்தனர். கொவிட்-19க்கு எதிரான சர்வதேச முயற்சிகளுக்கு இந்தியாவின் பங்களிப்புக் குறித்து திரு. கோனோ டாரோவுக்கு எடுத்துரைத்த திரு. ராஜ்நாத் சிங், பெருந்தொற்றுக்கு எதிரான உலகளாவியப் போரில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து ஆலோசித்தார். கொவிட்-19க்கு பிறகு எழும் அதன் தொடர்பான சவால்களைச் சமாளிப்பதற்கு, இதர நாடுகளுடன் இரு தேசங்களும் இணைந்து பணியாற்ற, இந்தியா-ஜப்பான் சிறப்பு வியூகமும், சர்வதேசக் கூட்டுறவும் நல்ல அடித்தளத்தை அமைத்துள்ளதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்தியா-ஜப்பான் சிறப்பு வியூக சர்வதேசக் கூட்டின் கட்டமைப்புக்குக் கீழ், இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்கள் உறுதியை இரு அமைச்சர்களும் தெரிவித்துக் கொண்டனர்.

ராமாயணத்திற்குப் பிறகு, பகவத் கீதை குறித்து செமினார் நடத்த ஜே.என்.யு முடிவு.

ராமாயணத்திற்குப் பிறகு, பகவத் கீதை குறித்து செமினார் நடத்த ஜே.என்.யு முடிவு.

ராமாயணம் மூலம் தலைமைப் பாடங்கள் குறித்த ஒரு செமினார்க்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ) இப்போது கோவிட் -19 நெருக்கடியின் போது பகவத்-கீதையிலிருந்து படிப்பினைகள் குறித்து...

மருத்துவர் சடலத்தை புதைக்க எதிர்ப்பு- உண்மையும் ; பித்தலாட்ட ஊடகங்களும்- இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார்.

திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை – இந்து முன்னணிமாநிலத் தலைவர் அறிக்கை

காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை.. தொழில் நகரமான திருப்பூர் தற்போதுகொரானா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக இருந்து...

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை முழு ஊரடங்கு..

வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு.. சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் ஞாயிறு முதல் செவ்வாய்கிழமை...

உயிர் காத்த உதான் விமானங்கள் !

உயிர் காத்த உதான் விமானங்கள் !

கோவிட் 19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் உயிர்காக்கும் உதான் விமானங்கள் 2,87,061 கிலோமீட்டர் தூரம் பயணம் நாட்டின் வட கிழக்குப்பகுதிகள் ஜம்மு காஷ்மீர் லடாக்...

சோளிங்கர் கோவிலில் இந்து அறநிலைய துறை அதிகாரி அந்தோணியால் நிறுத்தப்பட்ட திருமஞ்சனம்!

சோளிங்கர் கோவிலில் இந்து அறநிலைய துறை அதிகாரி அந்தோணியால் நிறுத்தப்பட்ட திருமஞ்சனம்!

சோளிங்கர் கோயிலில் இந்து சமய அறநிலையில் அந்தோனி என்பவர் வேலை செய்கிறார் இவர் சோளிங்கர் பிரசித்தி பெற்ற கோவில் பெருமாளுக்கு நடக்க வேண்டிய திருமஞ்சனத்தை(அபிஷேகம்) தடுத்து நிறுத்தி...

Page 8 of 14 1 7 8 9 14

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x