உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆக.,4க்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என இந்திய...
கேரள மாநிலத்தை சேர்ந்த அஜிதா. இவர், திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில், முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த...
அமெரிக்கா, எகிப்து நாடுகளில் அரசு முறை பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பிய நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவு உலகிற்கு நன்மை பயக்கும் என சமூகவலைத்தளத்தில்...
மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசனுக்கு எதிராக டுவிட்டரில் கருத்து வெளியிட்டதாக, கைது செய்யப்பட்ட, தமிழக பா.ஜ., மாநில செயலர் சூர்யாவுக்கு, மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.சமீபத்தில்...
தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூரியா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை...
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைத்து முயற்சிகளை செய்து வருகிறோம். இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் நமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது' என பிரதமர் மோடி...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தி.மு.க., நிகழ்ச்சிக்கு இடையூறாக பெய்த மழையை நிறுத்த அக்கட்சியினர் தேங்காய் வழிபாடு நடத்தியது நகைப்புக்கு ஆளாகியுள்ளது.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தி.மு.க., சார்பில் முதல்வர்...
பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமித் ஷா தலைமையில் டில்லியில் இன்று (ஜூன் 13) நடைபெற்றது. இதில், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்கள், மத்திய...
'ஹிந்து கோயில் சொத்துக்களை விற்றால் மிகப் பெரிய போராட்டம் நடக்கும்' என் பா.ஜ., மூத்த நிர்வாகி எச்.ராஜா எச்சரிக்கை விடுத்தார்.மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி...
திமுக தேர்தல் வாக்குறுதியில், நெல் குவிண்டாலுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலை ரூ.2ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும் எனக் கூறியது என்னாச்சு? என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை...