இந்திய ராணுவ பீரங்கி படைப்பிரிவின் அதிகாரிகளாக பணியாற்ற முதல் முறையாக, 5 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் ஏப்ரல் 29ல் பணியில் இணைய உள்ளனர். சென்னை...
'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் சென்னை ஆதம்பாக்கத்தில் அனுமதி பெறாமல் நடத்தும் சர்ச்சுக்கு 'சீல்' வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை...
12 மணி நேர வேலை சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இன்னும் அடுத்த சில தினங்களில் மே தின கொண்டாட்டங்களுக்காக தமிழ்நாடு அரசு வழங்கி உள்ள மோசமான...
திமுகவின் ஊழல் ஆட்சிக்கு முதல்வர் பொறுப்பேற்பாரா ? அண்ணாமலை கேள்வி. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,நேற்று, தமிழக நிதி அமைச்சர்...
ஜல் ஜீவன்' திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றம்! காஞ்சிபுரம் கலெக்டருக்கு கிடைத்தது 'பிரதமர் விருது'! ஜல் ஜீவன் திட்டம் மூலம் 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில்...
இந்தியாவுக்காக 5 தங்கங்களை வென்று சாதனை படைத்த நடிகர் மாதவன் மகன் வேதாந்த்! தமிழ் திரையுலகில் தனக்கென்று ரசிகர் ரசிகைகள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் மாதவன் அவரது...
ஒரு பிரச்சனையும் இன்றி தமிழகத்தில் 45 இடங்களில் RSS பேரணி நேற்று நடந்து முடிந்து விட்டது. இப்பேரணிக்கு மீண்டும் மீண்டும் தடை விதித்து, இன்று ஒரு போதும்...
ஏப்ரல் 20-ம் தேதி மு.க.ஸ்டாலின் மீது சி.பி.ஐயில் புகார்- அண்ணாமலையின் ஆட்டம் ஆரம்பம் ! ஏப்ரல் 14 ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ...
வனத்துக்குள் அனுமதியின்றி சாலை! தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மருமகன் அடாவடி! தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் கா.ராமச்சந்திரனின் இவரது மருமகனின் தேயிலைத் தோட்டம் நீலகிரி மாவட்டம் கோடநாடு...
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுகோவில்களில் விளக்கு ஏற்றுவதற்காக மாதாமாதம் தீபஎண்ணெய் வழங்வதற்கான துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோவில் நிர்வாகிகளுக்கு எண்ணெய் வழங்கினேன். கோவை தெற்கு...