திமுக ஆட்சி பொறுப்பேற்றிலிருந்து குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். மேலும் நில ஆக்கிரமிப்பு, கட்டப்பஞ்சாயத்து தலைதூக்க ஆரம்பித்துள்ளது.கொலை சம்பவங்கள் சாதி...
தமிழகம் முழுவதும் நேற்று விரிவாக்கப்பட்டமுதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்க விழாவில் நடந்தேறிய சம்பவம் கடலூர் அருகே அமைச்சர் வர தாமதமானதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டு தட்டுகளை...
தமிழகத்தில் தற்போது நீட் தேர்வு குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளது ஆளும் கட்சியான திமுக. இதற்கு பல காரணங்கள் உண்டு என்கின்றார்கள் அரசியல் விமர்சகர்கள். நாங்குநேரி சம்பவம்...
அமலக்கத்துறையின் பிடியில் தி.மு.கவின் முக்கியமான அமைச்சர்கள் வரிசையாக சிக்கி வருவதால் விழி பிதுங்கி நிற்கிறது திமுக. இதுமட்டுமில்லாமல் மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக வந்து...
அரசு பணத்தை ஆளுநர் ஆர்.என் ரவி குடும்ப நிகழ்ச்சிக்கு பயன்படுத்தியதாக கூறினார் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் இதற்கு ராஜ்பவன் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்தும்...
அமலக்கத்துறையின் பிடியில் திமுக அமைச்சர்கள் வரிசையாக சிக்கி வருகின்றார்கள். மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக வந்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது. இது தி.மு.கவுக்கு பெரும்...
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. திமுக.,வின் குடும்ப ஆட்சி பயிற்சிப் பாசறையில், வழக்கம்போல, யாரோ...
அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது...
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மூலம் தமிழகம் முழுவதும்மக்களை சந்தித்து வருகிறார்.அண்ணாமலையின் இந்த...
அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தான் என கூறியுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் கூறியுள்ளதால் அறிவாலயம் சற்று ஆட்டம் கண்டுள்ளதாம். தமிழக பாஜக...