மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் உதவி தொகையை சுருட்டிய விவகாரம் தற்போது பரப்பினை கிளப்பியுள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் ...
குழந்தை திருமணத்தை பதிவு செய்வதற்கான சர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்ற ராஜஸ்தான் அரசின் முடிவு அனைத்து தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பை எதிர்கொள்கிறது.அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு, ...
ராஜஸ்தான், பஞ்சாப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் தற்போது அந்த மாநில முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இடையேயான உட்கட்சிப்பூசல் விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. பஞ்சாபில் கேப்டன் அம்ரீந்தர் ...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி, கொரோனா பரவல் காரணமாக இ்ந்த ஆண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இதில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ...
பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிவுக்கு வர இருக்கிறது. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்துள்ளது ...
பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிவுக்கு வர இருக்கிறது. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்துள்ளது ...
பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா முதல் அலையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவையான உணவுப்பொருட்கள் வழங்குதல், நிதி உதவிகளை நேரடியாக வழங்குதல், சிறுவணிகர்கள் முதல் ...
காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் 17 பொதுத்துறை வங்கிகளிடத்தில் ரூ. 9,000 கோடி கடன் வாங்கியவர் கிங்பிஷர் நிறுவுனர் விஜய் மல்லையா. விஜய் மல்லையா கடனை திருப்பி செலுத்தாமல் ...