Tag: குடியுரிமை சட்டம்

குடியுரிமை பெற்ற சோனியா ராகுலுக்கு தெரியதா இந்த சட்டத்தை பற்றி-பெரோஸ்காந்தி அதிரடி

கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவலூர் வட்டம் செட்டிதாங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்கும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ...

சாட்டை சுழற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா

கம்பெடுத்துவிட்டாரா அமீத் பாய் ?? சற்று முன்: "ஹர்ஷ் மந்தரின் ஜாமியா பல்கலைகழக பேச்சு கலவரத்தை தூண்டியது மட்டுமல்லாமல் நீதிமன்றத்துக்கும் அவதூறு ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நீதிமன்ற ...

CAA சட்டம் குறித்து கொண்டையை மறைக்க மறந்த கம்யூனிஸ்ட் – காங்கிரஸ்…

"குடியுரிமை சட்டம் பாரபட்சமானது என ஐ.நா மனித உரிமை ஆணைய UNHCR தலைவி மிஷெல் பச்செலே நம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு. இந்தியாவின் விவகாரங்களில் ஐ.நா நீதிமன்றம் செல்வது ...

குடியுரிமை சட்டம் பற்றி நேருக்கு நேர்  விவாதிக்க ஸ்டாலின் தயாரா?  சவால் விட்ட இஸ்லாமிய பெண்மணி  பாத்திமா அலி !

குடியுரிமை சட்டம் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? சவால் விட்ட இஸ்லாமிய பெண்மணி பாத்திமா அலி !

குடியுரிமை சட்டம் குறித்து தமிழகத்தில் தவறான பிரச்சாரத்தில் முக ஸ்டாலின் ஈடுபட்டுவருகிறார். இதனால் அவ்வபபோது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் மத மோதலை ...

ஹிந்துக்களைப் பற்றி சில முஸ்லீம் முக்கிய தலைவர்கள் பேசியவற்றின் தொகுப்பு.

இந்த மண்ணின் அசல் வித்துக்களான என் ஹிந்து சொந்தங்களே,ஹிந்துக்களைப் பற்றி சில முக்கிய முஸ்லீம் தலைவர்கள் பேசியனவற்றை இங்கே தொகுத்து தந்துள்ளேன். இவர்கள் பேசியவைகள் உங்களுக்குத் தெரிய ...

கலவரக்காரர்கள் இறந்தால் நிவாரணம் கொடுக்கமுடியாது உபி முதல்வர் யோகி அதிரடி.

கலவரக்காரர்கள் இறந்தால் நிவாரணம் கொடுக்கமுடியாது உபி முதல்வர் யோகி அதிரடி.

"கலவரம் தொடர்பான சம்பவங்களில்" இறக்கும் கலவரக்காரர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கமுடியாது என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி. செவ்வாயன்று உத்திரபிரதேச மாநில சட்டசபையில் எழுத்துப்பூர்வ பதிலளித்த ...

மகாராஷ்டிரவில் ஆட்சி மாற்றம் உறுதி! பிரதமரை சந்தித்த பின் அரசியல் பரபரப்பு!

மகாராஷ்டிரவில் ஆட்சி மாற்றம் உறுதி! பிரதமரை சந்தித்த பின் அரசியல் பரபரப்பு!

காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் சிவசேனா கூட்டணியில் மகாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது . இந்நிலையில் உதவி தாக்கரே நேற்று டெல்லியில் ...

வெள்ளிக்கிழமை போராட்டமா! களத்தில் இறங்கிய காவல்துறை! தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு!

வெள்ளிக்கிழமை போராட்டமா! களத்தில் இறங்கிய காவல்துறை! தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு!

பிப்ரவரி, 13ஆம் தேதியில் இருந்து, 28ம் தேதி வரை, சென்னையில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மனித சங்கிலி போன்றவற்றில் ஈடுபட, காவல் துறை தடை விதித்தது. எனினும் தடையை ...

குடியுரிமை சட்டத்தில் பின்வாங்கும் எண்ணமே இல்லை ! வாய்ப்பே இல்ல ராசா! – பிரதமர் மோடி

உத்திர பிரதேசம் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் 1,254 கோடி ரூபாய் மதிப்பில் 50 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். நலத்திட்டங்களை தொடங்கி ...

குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு 3 நாட்கள் மட்டுமே அவகாசம் அமித் ஷா அதிரடி !

குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு 3 நாட்கள் மட்டுமே அவகாசம் அமித் ஷா அதிரடி !

டில்லியில் நடந்த 'டைம்ஸ் நவ்' மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அவர் பேசுகையில் டில்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ.க ...

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x