Tag: andhra

பவன் கல்யாணின் இந்துத்வா முழக்கம் பா.ஜ.கவில் இணைகிறாரா?  மாற்றம் காணும் தென்னிந்திய அரசியல்!

பவன் கல்யாணின் இந்துத்வா முழக்கம் பா.ஜ.கவில் இணைகிறாரா? மாற்றம் காணும் தென்னிந்திய அரசியல்!

தென்னிந்தியாவில் தனது செல்வாக்கை உயர்த்த பாஜக தேசிய தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதற்கு பல முக்கிய தலைவர்களை தென்னிந்தியாவில் களமிறக்கவும் முடிவு செய்துள்ளது பாஜக தலைமை.ஜன சேனா ...

ஆந்திராவுக்கு ஸ்கெச்ட்  போட்ட பா.ஜ.க! இடைத்தேர்தலில் சந்திரபாபு நாயுடு விலகல்! நேருக்கு நேர் ஜெகனுடன் மோதல்!

ஆந்திராவுக்கு ஸ்கெச்ட் போட்ட பா.ஜ.க! இடைத்தேர்தலில் சந்திரபாபு நாயுடு விலகல்! நேருக்கு நேர் ஜெகனுடன் மோதல்!

ஆந்திர அரசியல் களை கட்ட ஆரம்பித்துஇருக்கிறது. இது வரை ஒய்எஸ்ஆர் காங்கிரசின் மோனோபோலி அரசியலில் பிடிபட்டு இருக்கும் ஆந்திராவை வருகின்றஅக்டோபர் 30 ம் தேதி நடைபெற இருக்கு ...

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

கொரோனா பரவல்  தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து  செய்யப்படுவதாக  திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இலவச தரிசனம் ...

ஜெகன்மோகன் ரெட்டியின் முகத்திரையை கிழித்தெரிந்த பாஜக தேசிய செயலாளர்.

பாஜக தேசியச் செயலாளர் சுனில் தியோதர் கண்டனம். ஜகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஆந்திர மாநில அரசு திருமலா-திருப்பதி தேவஸ்தானத்தின் பக்தர்கள் அளிக்கும் பணம், சொத்துக்களைத் தன் உபயோகத்துக்குக் ...

அடுத்த டார்கெட் பிஜேபிக்கு திருப்பம் தருமா திருப்பதி ?

திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வரும் என்று கூறுவார்கள். இப்பொழுதுதிருப்பதி பிஜேபிக்கு திருப்பம் தருமா என்று தான் தேசிய அளவில் விவாதமாக இருக்கிறது. இப்பொழுது தான் தெலுங்கானாவில் ...

1650 ஏக்கர் காட்டை தத்தெடுத்து தமிழ் தத்தி நடிகர்களுக்கு எடுத்துகாட்டான பாகுபலி பிரபாஸ்.

1650 ஏக்கர் காட்டை தத்தெடுத்து தமிழ் தத்தி நடிகர்களுக்கு எடுத்துகாட்டான பாகுபலி பிரபாஸ்.

திரைப்பட உலகில் நடிகர்கள் சிலர் தங்கள் நிஜ வாழ்க்கையில் தாங்கள் செய்யும் சில நிஜ செயல்களால் நிஜ ஹீரோக்களாகிறார்கள். நாம் வாழும் உலகின் மீதும் நாட்டின் மீதும் ...

ஆந்திராவில் 26,000 கிலோ மாட்டுஇறைச்சி பஜ்ரங்தல் அதிரடியால் காவல்துறையினர் பறிமுதல் இருவரை கைதுசெய்தனர்.

ஆந்திராவில் 26,000 கிலோ மாட்டுஇறைச்சி பஜ்ரங்தல் அதிரடியால் காவல்துறையினர் பறிமுதல் இருவரை கைதுசெய்தனர்.

ஆந்திர-ஒடிசா எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீகாகுளத்தில் உள்ள புருஷோத்தபுரம் சோதனைச் சாவடியில் சுமார் 26,000 கிலோ மாட்டிறைச்சியை ஆந்திரப் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, மாட்டிறைச்சி மேற்கு ...

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

சில மத்திய அரபிக் கடல் பகுதிகள், கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் கிழக்கு மத்திய பகுதிகள், வங்கக்கடலின் தென்கிழக்கு மற்றும் மேற்கு ...

மோடி ஊரடங்கு உத்தரவினை தளர்த்த விரும்புகின்றார் ஆனால் மருத்துவ குழுவும் மாநில அரசுகளும் நீட்டிக்க விரும்புகின்றன.

இந்த சண்டைதான் அங்கு இழுத்து கொண்டிருக்கின்றது உண்மையில் இந்தியாவின் ஊரடங்கு சில சிக்கல்களை இழுத்துவிட்டது, உதாரணம் மிகுந்த விலை கொடுத்து வாங்கிய பெட்ரோல் விற்கபடாமல் கிடக்கின்றது, சல்லி ...

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x