Tag: CoronavirusIndia

இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை.

இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 36 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 47,07,778 முகாம்களில் ...

தமிழக அரசின் நிவாரண பொருட்களில் காலாவதியான பொருட்கள்! மக்களுக்க அதிர்ச்சி அளித்த  இலவசம்!

தமிழக அரசின் நிவாரண பொருட்களில் காலாவதியான பொருட்கள்! மக்களுக்க அதிர்ச்சி அளித்த இலவசம்!

Expired items தமிழகத்தில் கொரோனா இரண்டாம் கட்ட பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாத காலமாக முழு ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ...

கொரோனாவால் பலி இல்லை என்றால் தான் கோவில்கள் திறக்கப்படுமாம்! அமைச்சர் சேகர் பாபு!

கொரோனாவால் பலி இல்லை என்றால் தான் கோவில்கள் திறக்கப்படுமாம்! அமைச்சர் சேகர் பாபு!

செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த இந்து அறநிலைய துறை அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படாத நிலை உருவாகும் போது பக்தா்களின் தரிசனத்துக்காக கோயில்கள் திறக்கப்படும் ...

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்களின் விநியோகத்திற்கு முக்கிய பங்காற்றிய முதல் மூன்று மாநிலங்கள்…

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு தலா 3000 மெட்ரிக் டன்னுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம்.

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம்  இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. 26000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன. இதுவரை 1,534 டேங்கர்களில் 26,281 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=Om2ie10Gu-E&t=15s 376 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 26 டேங்கர்களில் சுமார் 483 மெட்ரிக் டன்  பிராணவாயுவுடன் 6 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தென் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் தலா 3,000 மெட்ரிக் டன்னுக்கும் மேல் திரவ மருத்துவப் பிராணவாயுவைப் பெற்றுள்ளன. ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கு சுமார் 2800 மெட்ரிக் டன்  பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=MvbZGShP_e4 தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன. இதுவரை தமிழகத்திற்கு 3237 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5790 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2212 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3097 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 2804 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 2474 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சில ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு தங்களது பயணத்தைத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா நிவாரண உதவியில் முன்மாதிரி ஆன, மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர்! குவிகிறது பாராட்டு!

கொரோனா நிவாரண உதவியில் முன்மாதிரி ஆன, மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர்! குவிகிறது பாராட்டு!

சென்னை புரசைவாக்கம், வில்லிவாக்கம், ரெட்ஹில்ஸ் ஆகிய இடங்களில் இயங்கி வரும் “மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர்ஸ்” துணிக்கடை மற்றும் “ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட்” ஆகியவை இணைந்து சென்னையில் கொரோனா ...

தடுப்பூசி போடுவதில் அலட்சியம், கோவையில் ஒரு ஊசி கூட போடத அவலம்!  பழி வாங்குகிறதா தி.மு.க அரசு!

தடுப்பூசி போடுவதில் அலட்சியம், கோவையில் ஒரு ஊசி கூட போடத அவலம்! பழி வாங்குகிறதா தி.மு.க அரசு!

தமிழகத்தில் 13 லட்சத்திற்கும் மேல் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இருந்தும், கடந்த 2 நாட்களாக கோவையில் ஒருவருக்கு கூட தடுப்பூசி போடப்படவில்லை என கோவை தெற்கு தொகுதி ...

உயிர் காக்கும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்   23 நாட்களில் சுமார் 10300 மெட்ரிக் டன் ஆக்சிஜன்  நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது

உயிர் காக்கும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 23 நாட்களில் சுமார் 10300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக நாள்தோறும் ஏறத்தாழ 800 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை நாடுமுழுவதும் ஆக்சிசன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள புயலின் ...

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாட்டுகள் தளர்வுகள் என்ன ?

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாட்டுகள் தளர்வுகள் என்ன ?

கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மண்டலங்களுக்கு வெளியே உள்ள இடங்களில் மேலும் பல செயல்பாடுகளைத் திறக்க புதிய விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் (எம் ஹெச் ஏ) இன்று வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் 1 அக்டோபர் 2020 முதல் நடைமுறைக்கு வரும். இந்த ...

விழுப்புரம் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 892 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர் .

விழுப்புரம் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 892 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர் .

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியானது அனைவரையும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் நோக்கி கவனம் கொள்ளச் செய்துள்ளது.  கொரோனா வைரஸ் கிருமியைக் கொல்வதற்கு ...

சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை மருத்துவமனையில் மரணம்!

சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை மருத்துவமனையில் மரணம்!

சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 10 காவலர்கள் ஒரு ஆய்வாளர் கைது ...

Page 1 of 10 1 2 10

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x