விவசாயிகளின் கடன் தள்ளுபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி பயிர் கடன் தள்ளுபடியால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் பேரவையில் 110 விதியின் கீழ் ...
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி பயிர் கடன் தள்ளுபடியால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் பேரவையில் 110 விதியின் கீழ் ...
நிவர் புயல் அரசு இயந்திரங்கள் 48 மணிநேரமும் செயல்பட்டது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உணவுப்பொருட்கள், பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை சுமந்தபடி அங்கும் இங்கும் வருவாய்த்துறையினரின் ...
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி, அநாகரிகமாக பேசுவது வாடிக்கையாகிவிட்டது. எதோ டீ கடையில் நின்று அரசியல் பேசுவது போல் நாகரீகமற்ற பதிவுகளை டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ...
கோவை குண்டுவெடிப்பு வழக்கு, சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அல் - உம்மா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி இமாம் அலி கடந்த ...
"ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்" இடம் பெயரும் தொழிலாளர்களின் பசியை போக்க மத்திய அரசு ஒரே நாடு, ...
"மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது": ஸ்டாலினுக்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை சிறப்பான அறிக்கை.நிதானமாக வாசித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவும்.ஹைலைட்: ...
மத்திய மோடி அரசு புதிய கல்விக்கொள்கையை அறிவித்துள்ளது. இந்தபுதிய கல்வி கொள்கை சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு பல முக்கிய மாற்றங்களுடன் பல கல்வி வல்லுநர்கள் ஆலோசனையின் ...
கடந்த வாரம் புதிய கல்வி கொள்கை முறை அமலுக்கு வந்தது. இந்த கல்வி முறை இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழகத்தில் இதை திராவிட ...