Tag: ELATAMILS

தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் காரணத்தால் இந்துக்கள் படும் அவலநிலை பாரீர்!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா ஸ்ரீ மூலக்கரை பஞ்சாயத்தில் பேட்மாநகரம் சுமார் ஆயிரம் குடும்பங்கள் இஸ்லாமியர்கள் வசிக்கின்றார்கள். பேட்மாநகரம் அருகிலுள்ள முத்துசாமிபுரம் அருகில் சுமார் மூன்று சமுதாயத்தைச் ...

பாமரனும் பார் ஆளமுடியுமா இதெல்லாம் பாஜகவில் மட்டுமே சாத்தியம்…

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா சென்னையில் வந்து இறங்கிய போது விமான நிலையத்திலிருந்து தெருவின் இருமருங்கிலும் பாஜக தொண்டர்கள் பதகையுடனும், கொடிகளுடன் நின்று உற்சாக வரவேற்பளித்தனர்.   உள்துறை ...

பாஜகவில் உள்ள கட்டமைப்பை பார்த்து வியக்கிறேன்- ஜியோதிர் ஆதித்ய சிந்தியா..!

மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று தலைமுறைகளாக காங்கிரஸில் இருந்த சிந்தியா குடும்பத்திலிருந்து பாஜகவில் இணைந்தவர் ஜியோதிர் ஆதித்ய சிந்தியா. பாஜகவின் நான் இணைந்த பின் தான் கட்சியில் ...

திருமாவளவன் ஈரோட்டில் விசிக மாவட்ட செயலாளா் வீட்டு விஷேசத்திற்க்கு வந்து கலவரம் ஆனபின்பு அவரே பா.ஜ.கவில் ஐக்கியம்.

திருமாவளவன் ஈரோட்டில் எந்த விசிக மாவட்ட செயலாளா் வீட்டு விஷேசத்திற்க்கு வந்து….பாஜகவினரால் விரட்டப்படும் நிலைக்கு ஆளானாரோ ! அதே மாவட்ட செயலாளா் நேற்று கமலாலயத்தில் மாநில தலைவா் ...

வெற்றிவேல் யாத்திரைக்கு தடை – தமிழக அரசின் பாரபட்ச நடவடிக்கைக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் கண்டனம்.

தமிழகத்தில் தொடர்ந்து இந்து கடவுளை இழிவு படுத்தும் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கறுப்பர் கூட்டம் மற்றும் இந்து மதத்தை இழிவு படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ...

இராமநாதபுரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாஜக இளைஞரணி !திராவிட கட்சிகள் கலக்கம் !!

பாஜக இளைஞர் அணியால் ஸ்தம்பித்த இராமநாதபுரம். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இளைஞரணி மாவட்ட ...

ஊடகங்கள் அண்ணாமலை நேரடி IPS சகாயம் எப்படி IAS ஆனார் என்று விவாதம் நடத்துமா ?

சகாயம் IAS, இயற்கை விவசாயத்தை பின்பற்ற சொன்னால் கைத்தட்டி ஆர்பரிக்கும் மீடியா வியாதிகள் அண்ணாமலை IPS, 72 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருதை சொன்னால், அதை ...

செக்யூலர் என்ற வார்த்தைக்கு அர்த்தமே “மத நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருக்கவேண்டும்” என்பதுதான்.

அப்படி இருக்கும் பொழுது செக்யூலர் என்று அறிவிக்கப்பட்டுள்ள நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்குகின்றன மாநில அரசாங்கங்கள், இந்து கோயில்களை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு , ...

நம்புங்கள் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ போரை நிறுத்திய தினம் இன்று !

நம்புங்கள் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ போரை நிறுத்திய தினம் இன்று !

கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ தமிழர் போரை நிறுத்திய தினம் இன்று ! உண்ணாவிரததத்தின் ஒரு நாடகத்தின் 11-ம் ஆண்டு நினைவு ...

Page 2 of 2 1 2

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x