Tag: God

ராசிபலன் 05-05-2020

மேஷம் ♈பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிக்கு ...

செவ்வாய்க்கிழமை ஓரை

காலை ???????? 6-7.செவ்வா.❤ ???? அசுபம் ❌7-8.சூரியன் ❤???? அசுபம் ❌8-9.சுக்கிரன்.???? ???? சுபம் ✅9-10.புதன். ???? ????சுபம் ✅10-11.சந்திரன்.???????? சுபம் ✅11-12.சனி. ❤ ???? அசுபம் ...

ஒரே வரியில் மாணிக்கவாசகர் சுவாமி கூறினார் இறைவன் சிவபெருமான் பார்த்து

நீ பித்தன் னு சுந்தரர் சொன்னது பொய்னு நினைச்ச ஆனால் அது உண்மை தான் நீ சாதரண பித்தன் இல்ல பெருந்துறை வளர் பெரும் பித்தன் னு ...

காஞ்சி மகாபெரியவா ,ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது.

அநாயாசேன மரணம்விநா தைன்யேன ஜீவனம்தேஹிமே க்ருபையா சம்போத்வயி பாத பக்திம் அசஞ்சலாம் அர்த்தம் :உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனாய எனக்கு சர்வசாதாரணமான , ...

இந்து கோவில்கள் நிதியிலிருந்து 10 கோடி நிவாரண நிதி! ஜமாத் மற்றும் கிருஸ்துவ சபைகள் நிதி எப்போது?

கோவில் வெறும் வழிபாட்டு தலம் மட்டுமல்ல..பல நூறு தொழில்களின் அடிப்படை ஆதாரமே கோவில்கள்தான்..

அவைகள்; 1.கற்பூரம் தயாரிப்பாளர்..2.ஊதுவத்தி தயாரிப்பாளர்..3.சுவாமி சிலைகள் தயாரிப்பாளர்4.கோவிலுக்கு வெளியில் உள்ள தேங்காய் கடை பூ கடை அகல் விளக்கு கடை பால் விற்கும் அம்மா.. பழக்கடைக்காரர்.. மொட்டை ...

காலை மாலை விளக்கேற்ற கடவுள் கூறினாரா? ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?

காலையும், மாலையும் ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? விளக்கு ஏற்றினால் தான் வாழ்க்கை வளமாக இருக்குமா? கடவுள் வந்து விளக்கேற்ற சொன்னாரா? இப்படி பல பேர் விதண்டாவாதம் ...

பிள்ளைக்கறி கேட்ட பெருமானுக்கு கறியமுது அளித்த சிறுதொண்டநாயனார் வரலாறு.

காவிரி பாயும் சோழ வள நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் மாமாத்திரர் குலத்திலே அவதாரம் செய்தார் சிறுதொண்ட நாயனார் . இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும். நரசிம்ம ...

சித்தா்களை பாா்க்க முடியுமா ?

இப்போது சித்தா்கள்யாரேனும் உள்ளாா்களா?அப்படி இருந்தால் நம் கண்களுக்கு ஏன் தொிவதில்லை ?இந்த கேள்விகள் தான் பலரும் முகநூலில் கேட்கிறாா்கள் . முதலில் சிறிய கதை ஒருவா் ஆற்றில் ...

“சம்பந்தப் பெருமான் தேவாரம்” திருப்பாசூர் திருப்பதிகம்

குறிப்பு: திருப்பாசூர், இத்தல இறைவர் மூங்கில் காட்டில் இருந்து வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தி, தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான இது திருவள்ளூரில் இருந்து 5 கிமீ தொலைவில் ...

மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடும் வழக்கம் உலகிலேயே இந்து மதத்தினரிடம் மட்டுமே உள்ளது.

ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம், ...

Page 2 of 3 1 2 3

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x