Tag: INDIANRAILWAY

வீட்டில் பெரியவர்கள் உள்ளார்களா ரெடியாக சொல்லுங்க!  சீரடிக்கு சிறப்பு ரயில் ஏழு நாட்கள் ஆன்மீக சுற்றுலா!நம்ம பட்ஜெட்டில்!

வீட்டில் பெரியவர்கள் உள்ளார்களா ரெடியாக சொல்லுங்க! சீரடிக்கு சிறப்பு ரயில் ஏழு நாட்கள் ஆன்மீக சுற்றுலா!நம்ம பட்ஜெட்டில்!

தமிழகத்தில் பெரும்பாலும் பெரியவர்கள் ஷீரடிக்கு செல்ல வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள். மேலும் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் எப்போது ஷிரடிக்கு செல்வோம் என காத்திருக்கிறார்கள். குடும்ப பட்ஜெட்க்குள் ...

சத்தம் இல்லாமல் சரித்திரம் எழுதிக்கொண்டு இருக்கும் இந்தியா.இனி உலகை இந்தியா ஆளும் என்பது நிதர்சனம் !

சத்தம் இல்லாமல் சரித்திரம் எழுதிக்கொண்டு இருக்கும் இந்தியா.இனி உலகை இந்தியா ஆளும் என்பது நிதர்சனம் !

நாம் வாழும் இந்த உலகில் ஆகச் சிறந்த பிரதானமான கண்டுபிடிப்பு என சக்கரத்தினை சொல்வர். கிட்டத்தட்ட அதற்கு சமமான ஒரு கண்டுப்பிடிப்பு உண்டு என்றால் அது வெகு ...

டிஜிட்டல் இந்தியாவின் மற்றுமொரு சாதனை! நாடு முழுவதும் 6045 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி!

டிஜிட்டல் இந்தியாவின் மற்றுமொரு சாதனை! நாடு முழுவதும் 6045 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி!

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் கீழ்காணும் தகவல்களை அளித்தார். ரயில்வே ...

இதுவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு 3972 மெட்ரிக் டன் விநியோகம் .

இதுவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு 3972 மெட்ரிக் டன் விநியோகம் .

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. 28000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன. இதுவரை 1,628 டேங்கர்களில் சுமார் 28,060 மெட்ரிக் டன் பிராணவாயு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=QGHOMU_X8XY 397 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 24 டேங்கர்களில் சுமார் 494 மெட்ரிக் டன்  பிராணவாயுவுடன் 5 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு 3900 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிற்கு முறையே 3100 மற்றும் 3400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன. https://www.youtube.com/watch?v=Y-UVIylqlg0 இதுவரை தமிழகத்திற்கு 3972 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5722 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2354 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3450 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 3130 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 2765 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக நிதயமைச்சர் பிடிஆர் தியாகராஜனை வெளுத்து வாங்கிய புதிய தமிழகம் Dr. கிருஷ்ணசாமி!!

இந்திய தேசம் ஒரு ’ஒன்றியமெனில்’ தமிழ்நாடு ஒரு ‘ஊராட்சியா’? தேர்தல் காலங்களில் உங்கள் கட்சி நடத்திய கிராம சபைக் கூட்டங்களில் பேசியதை போல, அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி ...

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

2021 நிதிநிலை அறிக்கை இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது: அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி வாயிலாக இன்று (04.02.2021) உரையாற்றினார். இந்திய ரயில்வே தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் குறித்து பேசிய அவர், “2021 நிதிநிலை அறிக்கை, இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. இந்திய ரயில்வேயில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூலதன செலவு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் தற்சார்பு இந்தியாவை நோக்கி இந்திய ரயில்வேயை வழிநடத்தவும் உந்துசக்தியாக இருக்கும்”, என்று கூறினார். இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரக மந்திரம் குறித்து பேசிய திரு கோயல், “முன்னுரிமைகளை வழங்கி, வளங்களை பிரித்தளித்து, திட்டங்களை விரைவாக முடிவடையச் செய்வதே இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரகமந்திரமாகும்”, என்று குறிப்பிட்டார். இந்திய ரயில்வேக்கு 2021-22 நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ரூ. 1,10,055 கோடி தொகையில் ரூ. 1,07,100 கோடி மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதிநிலை மதிப்பீடுகளை விட ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 37,050 கோடி (53%) அதிகமாகும். பெருந்தொற்று காலத்திலும் இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சுதந்திரதின விழாவில் மம்தாவின் குண்டர்களால் அடித்து கொல்லப்பட்ட பாஜக நிர்வாகி.

மேற்கு வங்காளத்தின் ஹூக்லியில் இந்தியாவின் 74 வது சுதந்திர தின நிகழ்வின் போது கொடி ஏற்றியபோது, ​​அரம்பாக் துணைப்பிரிவில் கானாகுலில் திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே ...

இந்திய ரயில்வே மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்ததுள்ளது.

இந்திய ரயில்வே மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்ததுள்ளது.

பஉலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், இந்திய ரயில்வே அனைத்து புதிய சாதனைகளை செய்து வருகிறது. சமீபத்தில் சரியான நேரத்தில் 100 சதவிகித சாதனையை முறியடித்த பிறகு, எதகல்கட்டத்தில் ...

சீனாவுடனான இரயில்வே ஒப்பந்தம் ரத்து!  இந்தியன் ரயில்வே அதிரடி !

சீனாவுடனான இரயில்வே ஒப்பந்தம் ரத்து! இந்தியன் ரயில்வே அதிரடி !

எல்லைப்பகுதியில் இந்திய சீன வீரர்க ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.பல சீன வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய வீரர்கள் ...

ஊரடங்கு அகற்றப்படுவதால் ரயில்வே சரக்குப் போக்குவரத்து மீண்டும் அதிகளவில் தொடங்கியது.

ஊரடங்கு அகற்றப்படுவதால் ரயில்வே சரக்குப் போக்குவரத்து மீண்டும் அதிகளவில் தொடங்கியது.

இந்த ஆண்டு மே மாதம் முதல் தேதியில் இருந்து  மே 31 ஆம் தேதி வரை  இந்திய ரயில்வே 82.27 மில்லியன் டன் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்றுள்ளது. இது ஏப்ரல் 1, 2020 முதல் ஏப்ரல் ...

Page 1 of 2 1 2

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x