Tag: Tamil

ஆட்டத்தை துவக்கிய டி.ஜி.பி சைலேந்திரபாபு !ஆளுநர் சந்திப்பிற்கு பின் 2,512 ரவுடிகள் கைது !!

இதுவரை தமிழக ஆளுநர்களாக முன்னாள் அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் இல்லை மத்திய அரசில் யாருக்கோ அல்லது மாநில அரசு விரும்பி கேட்டு கொண்டவர்களே ஆளுநராக இருந்தார்கள். முதல் முறையாக ...

தமிழகத்தில் தொடர்கொலைகள் இதுதான் விடியல் ஆட்சியா-ஒபிஎஸ் ஆவேசம்.

தமிழகத்தில் தொடர்கொலைகள் இதுதான் விடியல் ஆட்சியா-ஒபிஎஸ் ஆவேசம்.

தமிழ்நாட்டில் கொரோனா கொடுந்தொற்று நோயின் பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், மூன்றாவது அலை குறித்த அச்சஉணர்வு பொதுமக்களிடையே இருந்து வருகின்ற சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ...

நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் என்னாச்சு ! மாணவர்கள் பாதிக்காத வகையில் நீட் தேர்வு  குறித்து முடிவு எடுக்கப்படும் அந்தர் பல்டி அடித்த உதயநிதி!

நக்சல், தீவிரவாதம் ஆதரிப்பவர்களை கூட வைத்துக்கொண்டு விடியல், வளர்ச்சியென்றால் யாரும் நம்ப தயாராக இல்லை.

எண்ணுவதெல்லம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப தமிழகத்தை உயர்த்துவோம் என்று ஸ்டாலின் சொல்வது தவறில்லை, வரவேற்கிறோம். ஆனால் Made in India விற்கு நிகராக Made in ...

பெட்ரோல் டீசல் விலையில்  தி.மு.க வின் பித்தலாட்டம் அம்பலம் ! அன்று  GSTக்குள் வேண்டும்! இன்று வேண்டாம்!

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #பதில்சொல்திமுக.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி துறை அமைச்சர்கள் இந்த GST கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், தமிழ்நாடு சார்பில் நிதித் ...

நீட் ‘ஏன் வேண்டாம்’ என்பதை விட நீட் ‘ஏன் வேண்டும்’ என்பதை தெளிவாக்கியுள்ளது ஏ கே ராஜன் குழு அறிக்கை.

நீட் ‘ஏன் வேண்டாம்’ என்பதை விட நீட் ‘ஏன் வேண்டும்’ என்பதை தெளிவாக்கியுள்ளது ஏ கே ராஜன் குழு அறிக்கை.

"2011ல் தமிழ் வழியில் பயின்று அனுமதிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை விட 2021ல் குறைந்தது. இதற்கு காரணம் நீட் தேர்வே" :ஏ கே ராஜன் குழு ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி, மாநில அரசு மறுப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி, மாநில அரசு மறுப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி,மாநில அரசு மறுப்பது ஏன்? பாஜக மாநிலத் தலைவர் K.அண்ணாமலை அறிக்கை மதுரை தோப்பூர் ...

காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் விநாயகர் சிலைகள் பறிமுதல்! விநாயகர் வழிபட்டிற்கே தடை விதிப்பார்களோ?

பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் தவிர மற்றவர்களுக்கு ஏன் விநாயகர் சதுர்த்தி பிடிக்காது? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

பாஜக , ஹிந்து இயக்கங்கள் தவிர்த்து வேறு எந்தக் கட்சிக்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பிடிக்காது...அதுவும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது பிடிக்கவே பிடிக்காது... ...

காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் விநாயகர் சிலைகள் பறிமுதல்! விநாயகர் வழிபட்டிற்கே தடை விதிப்பார்களோ?

காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் விநாயகர் சிலைகள் பறிமுதல்! விநாயகர் வழிபட்டிற்கே தடை விதிப்பார்களோ?

கரோனா வைரஸ் ஆரம்பத்தில் இருந்து மக்கள் மிகவும் விழிப்புணர்வுவாக இருக்கிறார்கள். அதனால் எந்தக் கட்டுப்பாடுகளும் அவசியம் இல்லை. திருமண மண்டபங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது இதையெல்லாம் ...

கோவிலில் மக்களுக்கு தமிழில் மந்திரம்! ஸ்டாலின் குடும்பத்திற்கு சமஸ்கிருதத்தில் மந்திரம்! மக்களை முட்டாளாக்கும்  தி.மு க!

கோவிலில் மக்களுக்கு தமிழில் மந்திரம்! ஸ்டாலின் குடும்பத்திற்கு சமஸ்கிருதத்தில் மந்திரம்! மக்களை முட்டாளாக்கும் தி.மு க!

தி.மு.க வின் பகுத்தறிவு என்பது இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பது ஆகும். இந்து பண்டிகைக்கு திமுக தலைமை எப்போதும் வாழ்த்து சொல்வது கிடையாது. மற்ற மத பண்டிகைகளுக்கு ...

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

போலந்தில் உள்ள ரோக்லாவில் 2021 ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெற்ற சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை இந்தியா வென்றது.  எட்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என சர்வதேச இளைஞர் வில் வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்கங்களை வென்ற ஐந்து இளம் வீரர்கள், 2021 செப்டம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்கா-உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள சீனியர் அணியின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கேடட் மற்றும் ஜூனியர் ரீகர்வ் மகளிர் சர்வதேச சாம்பியன் பட்டத்தை தீபிகா குமாரிக்கு பிறகு இரண்டாவது இந்தியராக கோமாலிக்கா பாரி வென்றுள்ளார். இரண்டு புதிய சர்வதேச இளைஞர் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதக்கம் வென்றவர்களுக்கு புதுதில்லியில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசிய இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவரும் பழங்குடியினர் நலன் அமைச்சருமான திரு அர்ஜுன் முண்டா,உங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும், மன உறுதியும், தியாகமும் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நாளைய சாதனைக்கான தொடக்கமாக இன்றைய வெற்றி இருக்கட்டும்," என்று அவர் கூறினார்.

Page 7 of 25 1 6 7 8 25

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x