Tag: tamilnadu Tamil news

இளங்கோவனை தாக்கினால் ரூ.1 லட்சம் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் அதிரடி !

இளங்கோவனை தாக்கினால் ரூ.1 லட்சம் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் அதிரடி !

மதுரை மாவட்டத்தில் பாஜக மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் வழியாக, “மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பேருந்து நிலையம் என பெயரிட்டு அதன் தொடக்க விழாவிற்கு பாரத ...

கவர்னரின் அதிரடி ஆக்க்ஷன் ஆரம்பம் கலக்கத்தில் விடியல் குரூப்…

கவர்னரின் அதிரடி ஆக்க்ஷன் ஆரம்பம் கலக்கத்தில் விடியல் குரூப்…

காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றியவரை தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். ...

பல்டி அடித்த தமிழக அரசு! புலியை சுட்டு கொல்ல எந்த உத்தரவும் போடவில்லை! கும்கி யானை,சிப்பி பாறை களத்தில்  இறங்கியது!

பல்டி அடித்த தமிழக அரசு! புலியை சுட்டு கொல்ல எந்த உத்தரவும் போடவில்லை! கும்கி யானை,சிப்பி பாறை களத்தில் இறங்கியது!

நீலகிரியில் 4 பேரை அடித்து கொன்ற டி 23 புலியை சுட்டு கொல்லதமிழக அரசு உத்தரவு போட்டார்கள். சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் கண்டனங்கள் வந்ததை ...

ஈ.வே.ராவுக்கு 135 அடியில் சிலையா? அப்போ 150 அடியில் பசும்பொன் தேவர் சிலை அதிரடி காட்டும் திருமாறன் ஜி.

ஈ.வே.ராவுக்கு 135 அடியில் சிலையா? அப்போ 150 அடியில் பசும்பொன் தேவர் சிலை அதிரடி காட்டும் திருமாறன் ஜி.

பெரியார் சுயமரியாதைப் பிரசார அறக்கட்டளை சார்பாக திருச்சி சிறுகனூரில் 135 அடி உயர சிலை வைக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துளளது. ஈ.வே.ராவுக்கு 135 அடி ...

இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த பிரதமரின் புதிய திட்டம் அறிமுகம்.

இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த பிரதமரின் புதிய திட்டம் அறிமுகம்.

வாசிப்பு, எழுத்து மற்றும் நாட்டில் புத்தகக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும்  வகையிலும், இந்தியா மற்றும் இந்திய எழுத்துக்களை சர்வதேச அளவில் எடுத்துரைக்கவும், இளம் மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் யுவா- இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டத்தை  கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை இன்று அறிமுகப்படுத்தியது. யுவா (இளம், வளர்ந்து வரும் மற்றும் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்கள்) திட்டத்தின் அறிமுகம், இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பற்றி எழுதுமாறு இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் முயற்சியாகும். இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடவிருக்கும் தருணத்தில்,  விடுதலைப் போராட்ட வீரர்கள், சுதந்திரத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் போன்றவைப் பற்றி எழுதுமாறு ஜனவரி மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் அமல்படுத்தும் முகமையாக செயல்படும் நேஷனல் புக் டிரஸ்ட், பகுதி வாரியான இந்த திட்டத்தின் செயல்பாடுகளை உறுதி செய்யும். இந்தத் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் புத்தகங்களை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிடுவதுடன், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு இந்திய மொழிகளில் புத்தகங்கள் மொழிபெயர்ப்பும் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: •        அகில இந்திய அளவில் https://www.mygov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 1 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் மொத்தம் 75 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். •        வெற்றியாளர்கள், ஆகஸ்ட் 15, 2021 அன்று அறிவிக்கப்படுவார்கள். •        பிரபல‌ எழுத்தாளர்களும், வழிகாட்டிகளும், இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். •        அவர்களது வழிகாட்டுதலின்படி, டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் படைப்புகள் வெளியீட்டிற்குத் தயார் செய்யப்படும். •        இவ்வாறு வெளியிடப்படும் புத்தகங்கள், தேசிய இளைஞர் தினமான 2022, ஜனவரி 12 அன்று அறிமுகப்படுத்தப்படும். •        இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு எழுத்தாளருக்கு ஆறு மாத காலத்திற்கு ஒரு மாதம் வீதம் மொத்தம் ரூ. 50,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

மத்தியரசு மதிய உணவு திட்டத்திற்கான நிதியுதவியை நேரடி மாணவர்களுக்கு வழங்க உள்ளது.

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 11.8 கோடி மாணவர்களுக்கு நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் நிதியுதவி அளிப்பதற்கு மத்திய கல்வி அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஒப்புதல் அளித்துள்ளார். தகுதியுள்ள அனைத்து ...

தடுப்பூசி பற்றாக்குறை என பொய் சொல்லும் தமிழகம்! தடுப்பூசியை வீணாக்கியத்தில் 3 ஆம் இடம் பிடித்த தமிழகம்

இந்தியா முழுவதும் அதிக அளவில் கொரேனாா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழ்நாடு 15.5 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து ஜார்க்கண்ட் முதலிடத்தில் உள்ளது. ...

தி.மு.கவின் அதிரடியான 10 நாட்கள்! மக்கள் சரவெடி கொ(தி)ண்டாட்டமா?

திமுக அறிவித்த பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வெறும் கண் துடைப்பு இப்போது பெருவாரியான நகரங்களில் சாதாரண பேருந்துகள் இயக்கப்படுவதில்லை அப்படி இயக்கினாலும் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ...

தமிழக சுகாதாரதுறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய வானதி சினிவாசன்.

பெறுநர்மாண்புமிகு . மா.சுப்ரமணியம் அவர்கள்,தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், பொருள் : கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த சில ஆலோசனைகள் https://youtu.be/I-GtfaTyO3I ஐயா,சீன கொரானாவின் இரண்டாவது பெருந்தொற்று ...

இதுவரை பெவிலியனில் இருந்து திட்டி கொண்டிருந்தவர் கையில் மட்டையினை கொடுத்து களத்தில் இறக்கியிருக்கின்றது தமிழகம்

தேர்தல் முடிவுகள் திமுக ஆட்சி உறுதி என்பதை சொல்லி கொண்டிருகின்றன, தமிழகம் 11ம் ஆண்டாக தொடர்ந்து அதிமுக ஆட்சியினை அனுமதிக்க முடியாது என சொல்லிவிட்டது இது திமுகவின் ...

Page 1 of 2 1 2

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x