Tag: TODAY TAMIL NEWS

தி.மு.கவை பலமுறை தோற்கடித்துள்ளேன் – சுப்ரமணிய சாமி அதிரடி

சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்வபம் அம்பலமானது. இதனை தொடர்ந்து அவர் மீது ...

தேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…

அவசிய தேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது எதிர்காலத்தில் புற்று நோயை உருவாக்கும்.எனவே தேவையின்றி சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம் என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் ...

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

“தடுப்பு மருந்து தட்டுப்பாடு வராது” – மத்திய அரசு!

இன்று காலை, "அடுத்த 2 - 3 மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து தட்டுப்பாடு வரும் என்று அதார் பூனாவாலா ஃபைனான்ஷியல் டைம்ஸுக்கு நேர்காணல் தந்திருக்கிறார்." என்ற ...

சோலார் பேனல் மோசடி சரிதா நாயர் கைது ! தி.மு.க எம்.பி மீதான லஞ்சம் வழக்கும் சூடுபிடிக்கிறதா! பதவி நீடிக்குமா?

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு, சோலார் பேனல் அமைத்துத்தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்தவர், சரிதா நாயர். கேரளாவில் ...

திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் வரும்; பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன்

திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் வரும்; பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் பேட்டி. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக ...

திருக்கோவிலூர் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பாஜகவை சேர்ந்த கலிவரதன் இன்று திருக்கோவிலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் சாய்வர்தினி முன்னிலையில் தமது வேட்பு ...

விவசாயிகள் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்துபவர்கள் உண்மை முகம்..

2010 இல் விவசாய துறை மந்திரியாக இருந்த போது சரத் பவார் அவர்கள் மண்டிகள் சட்டத்தில் விவசாய உற்பத்தி சந்தைபடுத்தலில் தனியார் பங்களிப்புக்காக திருத்தம் மேற்கொள்ள வேண்டும் ...

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள்  சுங்கத்துறையினரால் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள் சுங்கத்துறையினரால் பறிமுதல்.

சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தில், நெதர்லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்களை, அவற்றில் போதைப்பொருள்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ...

இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலா ! எதையும் சந்திக்கும் நிலையில் இந்தியாவின் ராணுவம்!

இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலா ! எதையும் சந்திக்கும் நிலையில் இந்தியாவின் ராணுவம்!

இந்திய இராணுவம் மீண்டும் சீன இராணுவ மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் அச்சத்தில் உள்ள சீன இராணுவம் தற்போது வானில் ஒளிரக்கூடிய வெடிகளை வெடித்து ...

Page 1 of 2 1 2

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x