Tag: UP

அயோத்தி ராமர் கோவில் நிலம்! – 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன? முழுவிவரம்.

அயோத்தியில் பாபர் மசூதி 1528ம் ஆண்டு கட்டப்படுகிறது. இந்த இடம் இந்துக்களால்  ராமர்  பிறந்ததாக  நம்பப்படும்  பகுதியாகும். மசூதி கட்டப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக அந்த பகுதியில் இரு தரப்பிற்கும் நடுவே மோதல் ராமர் பிறந்த அந்த இடத்தில்,  கட்டுவதற்கு இந்துக்கள் எதிர்ப்பு. 1853: அயோத்தியில் ...

யோகி பற்றவைத்த அடுத்த சரவெடி முகலாய அருங்காட்சியகத்திற்கு ‘சத்ரபதி சிவாஜி மகாராஜா’ பெயர்.

யோகி பற்றவைத்த அடுத்த சரவெடி முகலாய அருங்காட்சியகத்திற்கு ‘சத்ரபதி சிவாஜி மகாராஜா’ பெயர்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆக்ராவில் கட்டுமானத்தில் உள்ள புதிய முகலாய அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெயரிட ஒப்புதல் அளித்தார். உத்தரபிரதேசத்தில் நேற்று ஆக்ராவில் நடந்த ...

யோகி அரசு அயோத்தி விமான நிலையத்திற்கு ஸ்ரீராம் என பெயர் மாற்றம்!!

உத்திப்பிரேதேசத்தில் யோகி அரசு அடுத்த அதிரடி விமான நிலையத்தின் பெயரை மாற்றுவும் விமான நிலையத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவவும் ஒரு பயிற்சியைத் தொடங்கியுள்ளது..! உபி மாநிலம் அயோத்தி விமான ...

யோகியை தொடர்ந்து அதிரடியில் இறங்கிய எடியூரப்பா கலவரகார்களிடமே இழப்பீடு வசூல்.

உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்ததுபோல கர்நாடக மாநிலம் பெங்களூரு கலவரத்தின்போது அரசு, தனியார் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் அதற்கான இழப்பீடு வசூல் செய்யப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடக ...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கலவரம் செய்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வேலை துவங்கியது

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கலவரம் செய்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வேலை துவங்கியது

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்த மசோதா பாரளுமன்றம் மற்றும் மாநிலங்களைவையில்,கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல பகுதிகளில் அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் ...

மொராதாபாத்: மருத்துவக் குழுமீது  கல் வீசிய 13 பெண்கள் உட்பட 25 பேர் கைது.

மொராதாபாத்: மருத்துவக் குழுமீது கல் வீசிய 13 பெண்கள் உட்பட 25 பேர் கைது.

உத்தரபிரதேச மொராதாபாத்தில் மருத்துவக் குழுவில் கற்களை வீசிய 13 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு கொரோனா வைரஸ் சந்தேக நபரை மருத்துவமனைக்கு ...

உத்திரபிரதேசத்தில்  இஸ்லாமிய மதகுரு கைது ! தொழுகை நடத்த கூட்டம் கூட்டிய இஸ்லாமிய மதகுரு !

உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு கைது ! தொழுகை நடத்த கூட்டம் கூட்டிய இஸ்லாமிய மதகுரு !

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட்ட 30,000 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளார். தமிழகத்த்தை பொறுத்தவரை 42 ...

Page 2 of 2 1 2

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x