Tag: Kanniyakumari

எங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது  ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்!

ஆளுங்கட்சியின் அத்துமீறல் இந்துகோவில் நிலத்தில் கிருஸ்த்துவ தேவாலயம் தடுத்து நிறுத்தியது இந்துமுன்னணி!

கன்யாகுமரி மாவட்டத்தை தொடர்ந்து தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் மதமாற்ற சம்பவங்கள் அதிகமாகி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ...

கன்னியாகுமரி மாவட்ட பாஜகவின் ஏழுச்சி அதிமுகவினர் அதிர்ச்சி.!

கன்னியாகுமரி மாவட்ட பாஜகவின் ஏழுச்சி அதிமுகவினர் அதிர்ச்சி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் அபரித வளர்ச்சி மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியாக உள்ளது. குமரிமாவட்டத்தில் நடந்த குடியுரிமை ஆதரவு போராட்டம் மற்றும் சமீபத்தில் குமரி வந்த ...

கன்னியாகுமரி மக்களவை தொகுதி சூடுபிடிக்கும் அரசியல் களம், எந்த தேசிய கட்சிக்கு வாய்ப்பு – ஒரு பார்வை.!

கன்னியாகுமரி மக்களவை தொகுதி சூடுபிடிக்கும் அரசியல் களம், எந்த தேசிய கட்சிக்கு வாய்ப்பு – ஒரு பார்வை.!

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1951ம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சின் சமஸ்தானத்தின் ஒரு தொகுதியாக நாகர்கோவில் இருந்தது. 1951ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் ...

திருசெந்தூர் முருகன்கோயில்  நிலத்தை தனிநபர் அபகரிக்க முயற்சி, பாஜக பரபரப்பு புகார்.!

திருசெந்தூர் முருகன்கோயில் நிலத்தை தனிநபர் அபகரிக்க முயற்சி, பாஜக பரபரப்பு புகார்.!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மையப்பகுதியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரின் விட்டின் அருகே திருசெந்தூர் முருகன்கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில தனிநபர் இல்ல ...

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வாசலில் குவியும் பூஜை பொருட்கள் கண்டுகொள்ளுமா இந்து அறநிலையத்துறை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள்.  இந்த கோவில் பெண்களின் சபரிமலை ...

29 நவம்பர், 2020-க்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு.!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் 65 காலி இடங்கள் தற்போது உள்ளன. இவற்றில் 64 காலி இடங்கள் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் உள்ள நிலையில், ஒரு காலி இடம் நாடாளுமன்றத்தில் உள்ளது. இந்த மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் வந்திருந்த அறிக்கைகள் மற்றும் உள்ளீடுகளை ஆணையம் ஆய்வு செய்தது.  பெரும்பாலானவர்கள் கனமழை மற்றும் பெருந்தொற்றின் காரணமாக தங்கள் மாநிலங்களில் இடைத்தேர்தல்களைத் தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை 29 நவம்பர், 2020-க்குள் நடத்தி முடிக்கவேண்டியதிருப்பதால், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையும், 65 தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்த ஆணையம் முடிவு செய்தது.

குமரியில் ஆட்டம் ஆரம்பம், அலை அலையாய் பாஜகவில் சேரும் திமுக,காங்கிரஸ் தொண்டர்கள் – எதிர் கட்சிகள் கலக்கம்.!

கன்னியாகுமரி மாவட்டம் எழுத்தறிவு மிகுந்தமாவட்டம். இங்கு தான் முதன்முதலில் இந்துமுன்னணி சார்பில் போட்டியிட்டு பத்மநாபபுரம் சட்ட மன்றதொகுதியில் இருந்து 1984ல் வை. பாலச்சந்தர் வெற்றி பெற்றார். பின்னர் பாஜக ...

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x