Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் வெட்டவெளிச்சமான திமுக அரசின் போலி முகம் ! ரயில்வே திட்டங்கள் தாமதமாக திமுக அரசை காரணம் !

Oredesam by Oredesam
August 8, 2025
in செய்திகள்
0
நாடாளுமன்றத்தில் வெட்டவெளிச்சமான திமுக அரசின் போலி முகம் ! ரயில்வே திட்டங்கள் தாமதமாக திமுக அரசை காரணம் !
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டிற்கான ரயில்வே துறையில் வளர்ச்சி திட்டங்கள் போதியளவில் வேகமாக இல்லை என்ற விமர்சனத்தை தொடர்ந்து எழுப்பி வருகின்றன.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குத் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு இல்லதாலேயே ரயில்வே திட்டங்களை முடிக்க முடியவில்லை என்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

நமது நாட்டில் முக்கியமான பொது போக்குவரத்தாக ரயில்வே இருக்கிறது. நாட்டின் எந்தவொரு முக்கிய பகுதிக்கும் ரயில்கள் மூலம் எளிதாகவும் குறைந்த செலவிலும் செல்லலாம் என்பதால் மக்கள் ரயில்களில் பயணம் செய்யவே அதிகம் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இப்போது மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், தென் சென்னை எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் இது தொடர்பான கேள்வியை எழுப்பியிருந்தார்.தமிழ்நாட்டிற்கான ரயில்வே துறை திட்டங்கள் குறித்து நேற்று புதன்கிழமை தமிழச்சி தங்க பாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.

அதில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை கடந்த ஜூன் மாதம் வரை தமிழ்நாட்டில் ரயில் வழித்தடம் அமைந்துள்ள பகுதிகளில் 235 மேம்பாலங்கள் மற்றும் தரைப்பாலங்களை அமைப்பதற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.அதேநேரம் அதில் 82 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் அமைப்பதற்கான திட்டங்களுக்குத் தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார்.மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் தான் இந்த திட்டங்கள் தாமதமாவதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,”2014 முதல் தமிழ்நாட்டில் 747 ரயில் மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு மட்டும் 9 பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பு, ரயில் தடம் அமைந்துள்ள பகுதியின் டிராபிக் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே மேம்பாலங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

இதுபோன்ற உட்கட்டமைப்பு திட்டங்களில் பல்வேறு நிலைகளில் மாநில அரசின் ஒப்புதல் அவசியமாகிறது. நிலம் கையகப்படுத்துதல், நிலம் உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்வது ஆகியவற்றில் மாநில அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது. லெவல் கிராஸிங் மூடுவது, ஆக்கிரமிப்பு அகற்றுவது ஆகியவற்றுக்கு மாநில அரசின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் எந்த திட்டங்களுக்கெல்லாம் தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை என்பது குறித்த விவரங்களை அவர் பகிரவில்லை.

முன்னதாக கடந்த ஜூலை 23ம் தேதி தமிழச்சி தங்க பாண்டியன் ரயில்வே தொடர்பாக வேறு ஒரு கேள்வியை அளித்திருந்தார். அதற்கு ரயில்வே அமைச்சர், தமிழ்நாட்டில் ரயில்வே பணிகளுக்காக 4315 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாகவும் இருப்பினும், அதில் 24% அதாவது 1038 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ரயில்வே திட்டங்களுக்குத் தமிழக அரசு விரைந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இதுவரை 5 பாஜக கூட்டணியில் அடுத்தடுத்து இணையும் கட்சிகள்….

இதுவரை 5 பாஜக கூட்டணியில் அடுத்தடுத்து இணையும் கட்சிகள்….

February 27, 2024
கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த  பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!

கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!

November 14, 2021

எஸ் பேங்க் ரானா கபூர் இப்படீக்கா போனா… மோதி அப்படீக்கா வந்து பிடிக்கிறார்

March 9, 2020
துணைவேந்தர் நியமனம், பல்கலைக்கழகங்களை அபகரித்து கழக குடும்பச் சொத்தாக்கத் திட்டமா? கிருஷ்ணசாமி அதிரடி!

துணைவேந்தர் நியமனம், பல்கலைக்கழகங்களை அபகரித்து கழக குடும்பச் சொத்தாக்கத் திட்டமா? கிருஷ்ணசாமி அதிரடி!

January 11, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x