பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான உத்தரவை பின்பற்றி, அனைவரும் வீட்டில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பாரத தேசத்தின்...
திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில் தேசிய கொடி குறித்து மாபெரும் விழிப்புணர்வு பேரணி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. ஆவடி மாநகராட்சியில் துவங்கிய பேரணியில்...
சேலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிக்கை மத்திய புலனாய்வு போலீஸாரும், தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் கைது செய்தனர். தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்....
பாஜக பிரமுகரின் டீக்கடையை அடித்து உடைத்த வழக்கில் திமுக பிரமுகரின் அடியாட்கள் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். திமுக பஞ்சாயத்து தலைவர் தலைமறைவாகியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அரியகுளம் சாரதா கல்லூரி...
ஆவின் பாலின் அளவைக் குறைத்து மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. அதன் மூலம் தினமும் ரூ.2 கோடி மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை...
தமிழகம் வந்த பாரத பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா முடிந்த பின் கிண்டி ஆளுநர் மாளிகையில் பாஜக முக்கிய தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்....
'தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தவும் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் நான்கு ஆண்டுகளில் மட்டும் 6664 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது' என தமிழக பா.ஜ....
கரூர் மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசியதாவது: திமுக.,வினர் சுயலாபத்திற்காக மின்கட்டண உயர்வினை...
ன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக அவரது பேனாவிற்கு சிலை அமைப்பது குறித்து, பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக,...
வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில், ஆதரவற்றவர்களை அடைத்து வைத்து, தன்னார்வ அமைப்பினர் கொடுமைப்படுத்திய சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் கெம்பனூர் சுற்றுவட்டார பகுதியில், பேருந்துக்காக...