பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,எதிர்காலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நில வங்கிக்காக ஆவடி அருகில் 626 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த சிப்காட் நிர்வாகம் தீர்மானித்துள்ளது....
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையின் உச்சமாக மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதும், அவரது மகன் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும்...
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,தமிழக மக்களின் கவலைகளைப் போக்க,சிந்திப்பதை விட்டுவிட்டு, அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை மறந்துவிட்டு,கூட்டணி ஆட்சியில் அதிகாரம்,...
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,OTT தளத்தில் ‘நந்தன்’ திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின...
பணி நிலைப்புக் கோருவதால் தற்காலிகப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கூடாதாம்: இதுவா திமுகவின் புதிய சமூகநீதி? தமிழ்நாட்டில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளுக்காக 30 ஆயிரத்திற்கும்...
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செய்தும் திருந்தவில்லை என்பது...
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர்,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதிசினிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு...
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாவம் புண்ணியம் குறித்து போதித்த சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து...
ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு பிரதமர் மோடி நேற்று மாலை சென்றார். சிறப்பான...
ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது.ஹரியாணாவில் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றி பெரும் சாதனை.ஜம்மு - காஷ்மீரில் 29 தொகுதிகளில் பாஜக வென்றது வரலாற்று வெற்றி. மக்களவைத் தேர்தலுக்கு...