போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் நாளுக்கு நாள் மிக தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இஸ்ரால்,ஜோர்டான்,கத்தார்,ஓமன் உள்ளிட்ட 8 நாடுகளில் ...



















